சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 15 April, 2019 6:09 PM IST

நாளுக்கு நாள்  அதிகரித்துக்கொண்டிருக்கும்  கோழி முட்டையின் உற்பத்தி. மேலும் இந்தியாவில் இதன் கோரிக்கை அதிகரித்து வருவதால் இதன் உற்பத்தி பெருகிக்கொண்டே இருக்கிறது. முட்டை உற்பத்தியில் தற்போதைய நேரத்தில் 90 பில்லியன் தாண்டி 100 பில்லியன் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்பது அரசாங்கத்தின் நம்பிக்கை ஆகும்.

விவசாயத்துறையின்  வருமானத்தையும் , விவசாயிகளின்  வருமானத்தையும் , உயர்த்தும் வகையில்  முட்டை உற்பத்தியின் அதிகரிப்பு அமைவதாக விவசாயத்துறை அமைச்சர்  புரூஷோத்தம் ரூபலா தெரிவித்தார். இதனால், விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். இந்த சந்தர்ப்பத்தில், வேளாண்மைக்கான மாநில மந்திரி கிருஷ்ணா ராஜ், நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் சத்தான உணவைப் பெறுவதாக கூறினார். இதனை உட்கொள்வது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது.

நாட்டின் கோழிப்பண்ணைத் துறை சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருடாந்தம் 90 பில்லியனாக ஆண்டுக்கு 100 பில்லியன் ரூபாயாக உயரும் என்று விவசாயத்துறை செயலாளர் கூறினார். கோழிப் பண்ணை இந்தியாவில் 6 சதவீதமாக  அதிகரித்து வருகிறது. எனவே கோழி வளர்ப்பவர்கள் புதியதாக இருக்கும் இந்த வகையான செய்திகள், இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகின்றன.

English Summary: egg production will increase by 100 million in 2022
Published on: 15 April 2019, 06:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now