மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 April, 2021 11:57 AM IST
Credit : Jagran Joshi

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் மீன்வளர்ப்பு குறித்த ஒரு நாள் பயிற்சி வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.

ஆன்லைனில்  பயிற்சி (Training online)

ஆன்லையில் நடைபெறும் இந்தப் பயிற்சியில், விருப்பமுள்ள விவசாயிகள் உள்ளிட்டோர் சேர்ந்து பயனடையலாம். தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் கூழ்ம தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த ஒரு நாள் பயிற்சி வரும் 23-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆன்லைன் மூலம் நடக்கிறது.

பயிற்சியின் சிறப்பு அம்சங்கள் (Special features of the training)

இந்தப் பயிற்சியில்

  • உயிர் கூழ்ம திறன் என்றால் என்ன,

  • அதன் முக்கியத்துவம்,

  • தொழில்நுட்பத்துக்கு ஏற்ற நீர்வாழ் உயிரினங்களின் வளர்ப்பு முறைகள்

  •  பயன்பாடுகள்

  • செயல்திறன்

  • எதிர் கொள்ளும் சவால்கள்

  • பொருளாதார மேலாண்மை

ஆகிய தலைப்புகளில் இணையதளம் வழியிலான தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்.

22க்குள் முன்பதிவு (Booking within 22th April)

இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள தொழில் முனைவோர் மற்றும் இதர நபர்கள் வருகிற 22ம் தேதி மாலை 5 மணிக்குள் தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

விருப்பமுள்ளவர்கள், பேராசிரியர் மற்றும் தலைவர், மீன் வளர்ப்புத் துறை, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்ற முகவரியைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு, மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

பால் பண்ணை அமைக்க ரூ.1.75 லட்சம் மானியம்- மத்திய அரசின் மகத்தானத் திட்டம்!!

பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?

கன்று ஈன்ற மாடுகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்!

English Summary: One day training on Fisheries - Book now!
Published on: 20 April 2021, 11:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now