மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 October, 2020 9:27 AM IST

மண்ணையும், மனிதர்களையும் மலடு என்னும் கொடிய அரக்கனிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமானால், இயற்கை விவசாயத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும். எனவே இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க அரசும், தனிநபர்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் இயற்கை விவசாயிகளின் பணிகள் மேலும் சிறக்க உதவும் வகையில், சேலத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சீனிவாசன், வேப்பம் புண்ணாக்கு மற்றும் ஐந்து வகை புண்ணாக்கு கலவையை விற்பனை செய்து வருகிறார். விவசாய நண்பர்களின் தேவைக்கேற்ப தரமானதாக தயாரித்து அளித்து வருகிறார்.

1. வேப்பம் புண்ணாக்கு     

  கிலோ 28 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்.

2. ஐந்து வகை புண்ணாக்கு கலவை

இதில் வேம்பு, புங்கம், ஆமணக்கு, கடலை,எள்ளு ஆகியவை கலந்திருக்கும்.

இந்தக் கலவை கிலோ 32 ரூபாயக்கு விற்பனை செய்யப்படுகிறது

எல்லா ஊர்களுக்கும் லாரி பார்சல் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

தொடர்புக்கு: 9886042794
நேரிடையாக வாட்ஸ்-அப்பும் செய்யலாம

மேலும் படிக்க...

கால்நடை விவசாயிகளின் சந்தேகங்களைத் தீர்க்க வந்துவிட்டது பசுமித்ரா!

எருதுகளை செல்லமாகக் கொஞ்சி வேலைக்குப்பழக்குவது எப்படி? புதிய யுக்திகள்!

English Summary: Selling cake at affordable prices-
Published on: 09 October 2020, 09:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now