மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 February, 2022 11:41 AM IST

ராஜஸ்தான் மாநிலத்தில் 4 பேர் சேர்ந்து பசு கன்றுக்குட்டியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்குலத்திற்கு மேல், கோமாதாவையும் வணங்கி வழிபடுவது இந்தியாவின் பாரம்பரியம். ஆனால் காமம் உச்சிக்கு ஏறும் நிலையில், இளைஞர்கள் தங்கள் காமப்பசிக்கு, இளங்கன்றுகளை தீனியாக்க முயற்சி செய்து, வெட்கக்கேடான விஷயம். அப்படியொரு அகோரச்சம்பவம் ராஜஸ்தானில் நடந்தது. 


ராஜஸ்தான் மாநிலம், சோபாங்கியில் மலைப்பாங்கான பகுதி உள்ளது. இந்த பகுதியில், ஜுபைர், தலிம், வாரிஸ் மற்றும் சுனா என்ற 4 இளைஞர்கள் சுற்றித் திரிந்து கொண்டிருந்தனர். வயிறுமுட்ட அசைவ உணவு சாப்பிட்டுவிட்டு, மதுவை அருந்திய அவர்களுக்கு காமம் உச்சம் அடைந்தது. அப்போது அந்த மலைப்பகுதியில் ஒரு கன்றுக்கு குட்டி படுத்து தூங்கிக் கொண்டிருந்தது.

வெளியான வீடியோ

காமம் தலைக்கேறியதால், தாங்கள் செய்வது என்னவென்றுத் தெரியாநிலையில் இருந்த அவர்கள், கன்றுக்குட்டியைக் கதறக் கதறக் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததை ஒருவன் வீடியோவாக படம் எடுத்துள்ளான்.

4 பேரும் கைது

இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட இணையதளவாசிகள் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு புகார் கொடுத்தனர்.இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜுபைர், தலிம், வாரிஸ், சுனா ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த விஷயம் அப்பகுதி முழுவதும் தெரியவர, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஒன்று திரண்டு, அந்த 4 பேரை தூக்கில் போட வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக சில இளைஞர்கள் எத்தனை அத்துமீறலையும், அட்டூழியத்தையும் செய்யத் துணிந்துவிடுகிறார்கள் என்பதுதான் தற்போதை உண்மை. இந்தக் கொடுமைக்கெல்லாம் காலம் ஒருநாள் நிச்சயம் பதில்சொல்லும்.

மேலும் படிக்க...

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை!

பூச்சிகளையே மருந்தாக்கும் சிம்பன்ஸி!

English Summary: The youth who raped the calf - the climax of lust!
Published on: 18 February 2022, 11:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now