Central

Tuesday, 18 September 2018 10:52 PM

வ. 
எண்

திட்டத்தின் பெயர்

தகுதி

நோக்கங்கள்/வசதிகள்

1.

பயிர் கடன்

அனைத்து வகை விவசாயிகளுக்கும்

குறுகிய கால கடனாக பல்வேறு பயிர்களுக்கான சாகுபடி செலவிற்காக வழங்குதல். 
விவசாயிகளுக்கு கடனை நேரடி நிதியாக வழங்கப்பட்டு, அதன் திருப்பி செலுத்தும் காலத்தை 18 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

2.

உற்பத்திபொருள் விற்பனைக் கடன்

அனைத்து வகை விவசாயிகளுக்கும்

விற்பனை இடர் பாட்டினைத் தவிர்த்து விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை தாமே சேமித்து வைப்பதற்காக கடன் வழங்குகிறது.
அடுத்த பயிருக்கானப் பயிர்க்கடனை உடனே புதுப்பித்தலுக்கான வசதிகளையும் இந்த கடன் வழங்குகிறது. 
கடனை 6 மாதத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

3.

கிசான் கடன் அட்டைத் திட்டம் (KCCS)

கடைசி இரு ஆண்டுகளில் அனைத்து விவசாய வாடிக்கையாளர்களும் கடன் திருப்பி செலுத்துதலை  முறையாக கொண்டிருக்க வேண்டும்.

இந்த அட்டை விவசாயிகளுக்கு தங்களின் உற்பத்திக் கடன் மற்றும் சில்லறைத் தேவைகளை சந்திப்பதற்காக தொடர்ச்சியான வரவு செலவு கணக்குகளை அளிக்கிறது. 
நிலம் இருப்பு, பயிர் முறைப்பாங்கு மற்றும் கடன் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்த பட்ச கடன் அளவு ரூ 3000/- அளிக்கப்படும். 
வருட மறு ஆய்வு கொண்டு, இந்த கிசான் கடன் அட்டை 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும்.
இறப்பு அல்லது இயலாமைக்கான தனிநபர் நிலையான காப்புறுதி அதிகபட்ச தொகையாக ரூ.50,000/- மற்றும் ரூ.25,000/- முறையே, அளிக்கிறது.

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)