மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 September, 2021 11:24 AM IST
Benefits of drinking butter mixed with coffee!

காபி மற்றும் வெண்ணெய்:

இந்தியாவின் சில மலைப் பகுதிகளில், தேநீருடன் வெண்ணெய் அல்லது நெய் கலந்து குடிக்கிறார்கள். இது நமது ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை தருகிறது. ஆனால் நீங்கள் வெண்ணெய் கலந்த காபி குடித்து இருக்கமாட்டோம்? அதனை முதலில் குடிக்கும் பொழுது ருசி அவ்வளவு நன்றாக இருக்காது ஆனால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.

காபியுடன் வெண்ணெய் கலந்து குடிப்பதால் உடலில் இருக்கும் கொழுப்பை செயல்படுத்துகிறது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து நல்ல கொழுப்பு மற்றும் கலோரிகளை அளிக்கிறது.

காபியுடன் வெண்ணெய் கலந்து குடிப்பது மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

பொதுவாக மாரடைப்பு உடலில் சேரும் கெட்ட கொழுப்பால் ஏற்படுகிறது. காபியுடன் வெண்ணெய் உட்கொள்வது உங்கள் உடலின் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

காபியில் வெண்ணெய் கலந்து குடிப்பது உங்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. மேலும், குளிர்காலத்தில் இதை குடிப்பதால் குளிரால் ஏற்படும் பக்க விளைவுகள் தவிர்க்கப்படும்.

காபியை உட்கொள்வது மூளையை சுருசுற்றுப்பாக வைத்திருக்க உதவுகிறது, அதே நேரத்தில் வெண்ணெய் மூளையில் இருக்கும் உறுப்புகள் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

மேலும் படிக்க...

தினமும் காலையில் ஓமம் தண்ணீர் குடிக்கவும்!

English Summary: Benefits of drinking butter mixed with coffee!
Published on: 25 September 2021, 11:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now