Health & Lifestyle

Saturday, 22 April 2023 01:04 PM , by: Deiva Bindhiya

Gurupeyarchi 2023: 3 Zodiac Signs get this palan

குரு பெயர்ச்சி 2023: பஞ்சாங்கக் கணக்கீடுகளின்படி, தேவகுரு ஏப்ரல் 22, 2023 வியாழன் அன்று அதாவது இன்று அதிகாலையில் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு மாறுகிறார். மேஷம் முதல் மேலும் மூன்று ராசிகள் வரை குரு பெயர்ச்சியால் ஏற்படும் மாற்றங்களை இந்த பதிவில் அனைத்து ராசிகளிலும் பார்க்கலாம்.

குரு பகவான் அறிவு, கல்வி, தர்மம், சந்ததி ஆகிய காரக கிரகம். இன்று மேஷ ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் மே 1, 2024 வரை இங்கு தங்குகிறார். அக்ஷய திரிதியும் இன்று கொண்டாடப்படுகிறது. 500 ஆண்டுகளுக்குப் பிறகு, குரு சஞ்சரிக்கும் நாள் அக்ஷய திரிதி.

இந்த காலம் தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் வெற்றி பெறுவார்கள். காதல் விவகாரங்களில் அதிர்ஷ்டமும் உங்களை ஆதரிக்கும். ஆனால் திருமண வாழ்க்கையில் அலட்சியம் மேலோங்கும். உறவில் பரஸ்பர அன்பும் புரிதலும் குறையும். உங்கள் துணையை ஏமாற்றுவது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும்.

குருப் பார்வை பெறும் ராசிகள்:

மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு, பெயர்ச்சி அடையப் போகிறார். குரு பகவானுக்குரிய மகிப்பெரிய சிறப்பம்சம், அவருடைய மூன்று பார்வைகளாகும்.

5,7,9 வது பார்வைகளால் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்பை தரக்கூடிய அற்புதமான கிரகம் ஆகிறார். வியாழன் நோக்கம் என்று பெயர், யோக அமைப்பாகும்.

மேலும் படிக்க: வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் முகப்பரு சருமத்திற்கு நன்மையா?

தனுசு. சிம்மம் துலாம் ஆகிய மூன்றஉ ராசிகளுக்கும் குரு பார்வை கிடைக்கப் போகிறது. இவர்களுக்கு யோகமான தசாபுத்திகள் நடப்பில் இருந்தால் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது.

குரு பார்வையினால் தன வரவு, திருமணயோகம், வீடுகாட்டுவது, செய்தொழில் முன்னேற்றங்கள், ஆரோக்கியம், வேலைவாய்ப்பு, வெளிநாட்டு யோகம், உயர்கல்வி யோகம், சோத்து சேர்க்கை, பதவியோகம் போன்ற அனைத்து சுப பலன்களையும் பெறலாம்.

குரு ராசியை பார்க்கும் போழுது யோக கிரகங்களையும் பார்த்தால் இன்னும் விசேஷ பலன்களையும் பெறலாம்.

மேலும் படிக்க:

தேங்காய் எண்ணெய்: அசல் எது நகல் எது கண்டறிய: இதோ வழிமுறை!

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசிக் காரர்களுக்கு அதிர்ஷ்டம்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)