சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 30 June, 2021 4:41 PM IST

பூண்டு நமது உடலுக்கு பலவித நன்மைகளை அளிக்கிறது என்பது பலருக்குத் தெரியும். பூண்டுகளில் பல அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது நம் உடலை பல தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் பூண்டின் இன்னும் சில தெரியாத நன்மைகளும் இருக்கின்றன. இவற்றைப் பற்றி பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை.

தூங்குவதற்கு முன் பூண்டின் சில பற்களை தலையணையின் கீழ் வைத்தால் மிகவும் நன்மை பயக்கும். இதனால் என்னென்ன நமைகள் கிடைக்கும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

 

கொசு  விலகிச் செல்கின்றன

இரவில் தூங்கும் போது சில இடங்களில் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. பூண்டை தலையணையின் கீழ் வைத்தால் நாம் எளிதாக கொசு கொசுக்களை விரட்ட முடியும். பூண்டில் இருக்கும் பல கூறுகள் கொசுக்கள் மற்றும் பல பூச்சிகளுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. ஆகையால் தலையணையின் கீழ் பூண்டை வைத்தால், கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகள் அந்த வாசனையால் ஓடிவிடும்.

நல்ல துக்கத்துக்கு உதவும்

தலையணையின் கீழ் பூண்டை வைத்திருப்பது உடலில் உறக்கத்தைத் தூண்டும். பூண்டில் வைட்டமின் பி 1 இருக்கிறது. இது மனிதர்களுக்கு நல்ல தூக்கத்தை தருகிறது. இது தவிர, வைட்டமின் பி 6-ம் பூண்டில் அதிகளவில் காணப்படுகிறது. இது தூக்கமின்மையால் அவதுப்படுவோருக்கு அதிக நன்மை அளிக்கமுடியும். பொதுவாக மனிதர்களுக்கு ஒரு நாளில் 7 மணிநேர தூக்கம் அவசியம் தேவை என்று பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. தூக்கமின்மை பல கடுமையான நோய்களுக்கும் மன உடல் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும். அத்தகைய சூழ்நிலையில், தலையணையின் கீழ் பூண்டு வைப்பதன் மூலம் இந்த நோய்கள் அனைத்தையும் நீங்கள் தவிர்க்கலாம்.

நோய் எதிர்ப்பு சக்தி

தினமும் தலையணையின் கீழ் பூண்டு வைத்திருப்பது ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது. பூண்டில் அல்லிசின் எனப்படும் ஒரு கூறு உள்ளது. இது உடலை தொற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சியிலும் கண்டறியப்பட்டுள்ளது.

சளி இருமலை சரி குணப்படுத்துகிறது

மூக்கில் ஏற்படும் அடைப்பு பெரிய பிரச்சனை இல்லை என்றாலும், இது கவனிக்கப்படாவிட்டால், அது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் தலையணைக்கு கீழ் பூண்டு பற்களை வைத்து தூங்கினால், பூண்டில் உள்ள அல்லிசினின் காரணமாக, மூக்கில் எந்தவிதமான தொற்றும் ஏற்படாமல் இருக்கும். மூக்கில் உள்ள அடைப்பும் குணமாகும்.

மேலும் படிக்க:

கருப்பு பூண்டின் ஆரோக்கியமான நன்மைகள்

பிரண்டை சாப்பிட்டா நாக்கு அரிக்கும் என்று நினைக்காதீங்க... அதில் பிரமிக்கவைக்கும் மருத்துவ குணங்கள் இருக்கு!!!

ஏழைகளின் முந்திரியான நிலக்கடலை பருப்பில் இருக்கும் நன்மைகள்

English Summary: There are several benefits to putting garlic under the pillow before going to sleep
Published on: 30 June 2021, 04:41 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now