மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 10 March, 2021 1:18 PM IST
Credit : Hindu Tamil

மதுரை மாவட்டம், கிழக்கு வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களில் விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

பதிக்கும் பணி (Imprinting work)

எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேன் நிறுவனம் (Indian Oil Corporation)சார்பில், சென்னை எண்ணூரிலிருந்து தூத்துக்குடி வரை எரிவாயு குழாய் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மதுரை மாவட்டத்தில் மேலூர் மற்றும் மதுரை கிழக்கு வட்டங்கள் வழியாக இந்த குழாய்களைப் பதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.ஏற்கெனவே, மேலூர் வட்டத்தில் கிராமங்களில் இப்பணி நடைபெற்று முடிந்துள்ளது.

பொதுமக்கள் எதிர்ப்பு (Public protest)

இந்நிலையில், கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள சில கிராமங்களில் எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, மதுரை கிழக்கு வட்டம் மாங்குளம், சிட்டம்பட்டி, இலங்கிப்பட்டி, ராஜாக்கூர் வரிச்சியூர், குன்னத்தூர் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தனர்.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

  • மதுரை கிழக்கு வட்டத்தில் மாங்குளம் முதல் குன்னத்தூர் வழியாக எரிவாயு குழாய் பதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது

பாதிப்புகள் (Vulnerabilities)

இவ்வாறு அந்த மனுவில் விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

இயற்கை விவசாயத்திற்கு மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

இதை செய்தால் போதும்- மாமரப் பூக்கள் அனைத்தும் காய்களாக மாறும்!

பகலில் சுட்டெரிக்கும் வெயில்- தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

English Summary: Gas pipeline through farmland- Farmers petition to protest!
Published on: 10 March 2021, 01:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now