மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 January, 2021 8:20 AM IST
Credit : You Tube

தஞ்சாவூர் மாவட்டத்தில் நெல் அறுவடை செய்யும் பணிகளில் விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்த ராவ் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆலோசனைக் கூட்டம் (Disscussion)

இந்நிலையில், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களின் (Harvesting Machine) வாடகையை முறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் விவசாய சங்க பிரதிநிதிகள், அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் இணைந்த முத்தரப்புக் காட்டம் அண்மையில் நடைபெற்றது.

வாடகை ரூ.2,100  (Rent Rs.2,100)

இக்கூட்டத்தில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும் வகையில் ஒருமித்த கருத்து உருவாக்கப்பட்டு பெல்ட் (Belt) வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,100 என்று வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டயர் வாடகை (Tire rental)

டயர் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,600 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது.

மேலும் வைக்கோல் கட்டும் இயந்திரத்துக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதலாக வசூல் செய்யக்கூடாது.

எச்சரிக்கை (Warning)

நிர்ணயிக்கப்பட்ட வாடகையை விட கூடுதலாக விவசாயிகளிடமிருந்து வசூல் செய்யப்படுவதாகப் புகார் வரப்பெற்றால் நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்கள் மீது போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை மூலமாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

உச்சநீதிமன்றம் அமைத்த குழு முன்பு ஆஜராக மாட்டோம்- விவசாயிகள் அதிரடி!

பொங்கல் பரிசு இன்னும் வாங்கவில்லையா? கவலைப்படாதீங்க! கால அவகாசம் நீட்டிப்பு!

வீடு கட்டுவோர்க்கு கூடுதல் உதவித் தொகை! தமிழக அரசு அறிவிப்பு!

English Summary: Rent for Paddy Harvesters - Attention Farmers!
Published on: 15 January 2021, 08:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now