மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 December, 2020 9:59 AM IST

கோவையில் மானிய விலையில் திசு வாழை நாற்றுகள் (Tissue Banana Seeding) வழங்கப்பட உள்ளதால், விவசாயிகள் இவற்றை வாங்கிப் பயனடையுமாறு தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.

24 ஏக்கர் இலக்கு 

சூலுார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், திசு வாழை எனப்படும் ஜி 9 சாகுபடிக்கு, 24 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 14.82 ஏக்கர் பொதுப் பிரிவினருக்கும், 9.88 ஏக்கர் ஆதி திராவிடர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்காக கண்ணம்பாளையம் பண்ணையில், 10 ஆயிரம் திசு வாழை நாற்றுகள் தயார் நிலையில் உள்ளன.

ஆர்வமுள்ள விவசாயிகளுக்கு, 2.47 ஏக்கருக்கு, மானிய விலையில், 2,500 திசு வாழை நாற்றுகள் வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents)

  • சிட்டா

  • அடங்கல்

  • ஆதார் நகல்

  • போட்டோ 2

ஆகியவற்றுடன் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

விபரங்களுக்கு, உதவி இயக்குனர் -97516 99850, அலுவலர்கள் 99442 64889, 97865 55569, 80151 63864 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தகவல்
நந்தினி
உதவி இயக்குனர்
சூலுார் தோட்டக்கலைத்துறை

மேலும் படிக்க...

அடுத்தது ரயில் மறியல்- விவசாய சங்கங்கள் அதிரடி அறிவிப்பு!

தினமும் ரூ.121 செலுத்தினால் ரூ.27 லட்சம் தரும் LICயின் கன்னியாதன் பாலிசி!

பயறு வகைகளில் விதை நேர்த்தி! மகசூலை அதிகரிக்கும் வழிகள்!

English Summary: Subsidized sale of tissue banana seedlings - Call to farmers!
Published on: 14 December 2020, 07:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now