மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 August, 2023 11:40 AM IST
50,000 acres for millet cultivation! - Minister Chakrapani

தமிழ்நாடு தினை திட்டத்தின் கீழ் தினை சாகுபடிக்கு 50,000 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும் என்று மாநில உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி அறிவித்துள்ளார்.

சென்னையில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை (MSSRF -Mighty Millets for Food, Nutrition and Health Security) ஏற்பாடு செய்துள்ள 'உணவு, ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்திற்கான வலிமைமிக்க தினைகள்' என்ற தலைப்பில் மூன்று நாள் சர்வதேச மாநாட்டின் தொடக்க விழாவில் பேசிய சக்கரபாணி, மாநில அரசு ஐந்தாண்டு தினை மிஷனை 20 மாவட்டங்களில் நீட்டித்துள்ளதாக தெரிவித்தார்.

"பொது விநியோகத் திட்டம் (பி.டி.எஸ்.) மூலம் மானிய விலையில் தினைகள் விநியோகிக்கப்படும், மேலும் தரிசு நிலங்களை தினை சாகுபடிக்குக் கொண்டுவர ஊக்கத்தொகை வழங்கப்படும்," என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை விவசாய நிலத்தில் பயிர் பன்முகத்தன்மையை உறுதி செய்யும் என்றும், தினை நல்ல ஊட்டச்சத்து நன்மைகளை வழங்குகிறது, மேலும் கால்சியம், பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல முன்னணி தினை உழவர் நிறுவனங்கள், தினை பதப்படுத்துதல் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு நிறுவனங்கள், தேசிய தினை ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்தும் தினை கண்காட்சியை நடத்திய அறக்கட்டளையின் ஆண்டு அறிக்கையை அவர் வெளியிட்டார்.

MSSRF இன் தலைவர் சௌமியா சுவாமிநாதன் கூறுகையில், "பத்தாண்டுகளுக்கு முன்பு பேராசிரியர் எம்.எஸ். சுவாமிநாதன், தினை குடும்பத்திற்கு ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம், உணவுப் பாதுகாப்பின்மை ஆகியவற்றில் உள்ள இடைவெளிகளை நிறைவேற்றுவதில் திணைவகைகளின் பெரும்பங்கை வலியுறுத்துவதற்காக 'ஊட்டச்சத்து தானியங்கள்' என்ற தினை குடும்பத்தை அழைத்தார். என்பதை நினைவுகூறினார்.

மேலும் படிக்க

பட்டென்று சரிந்த தக்காளி விலை- மதுரை, திருப்பூர் மார்கெட் நிலவரம்

ஆஸ்கர் தம்பதியை நம்ப வைத்து ஏமாற்றினாரா இயக்குனர்? அதிர்ச்சி தகவல்

English Summary: 50,000 acres for millet cultivation! - Minister Chakrapani
Published on: 07 August 2023, 11:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now