News

Wednesday, 07 September 2022 06:42 PM , by: T. Vigneshwaran

TNPSC Examination

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தற்போதுள்ள நடைமுறையில், 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள 70 சதவீத இடங்கள் இரு பாலருக்கும் வழங்கப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் பெண்களுக்கு முன்கூட்டியே 30 சதவீது இடங்களை எடுத்து வைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் தற்போதுள்ள நடைமுறையில், 30 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு, மீதமுள்ள 70 சதவீத இடங்கள் இரு பாலருக்கும் வழங்கப்படுகிறது.

ஆனால், 100% இடங்களையும் மெரிட் அடிப்ப்டையில் இருபாலருக்கும் ஒதுக்கும்போது, 30 சதவீதம் அல்லது அதற்கு மேலோ பெண்கள் இடம்பெற்றால், தனியாக 30 சதவீத இடங்களை பெண்களுக்கு வழங்க அவசியமில்லை என்று உத்தரவிட்டுள்ளது.

பெண்களுக்கான ஒதுக்கீடு Horizontal reservation முறையில் அல்லாமல் சமூக ஒதுக்கீடு போல் Veritical reservation ஆக கடைபிடிக்கப்படுகிறது. எனவே, இனி வரும் நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை Horizontal reservation முறையில் நடைமுறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்து.

மேலும் படிக்க:

வெவ்வேறு சிசி திறன் கொண்ட டூ-வீலர்களை களமிறக்கும் ஹோண்டா!

இல்லத்தரசிகளுக்கு சர்பிரைஸ் கொடுத்த அரசு! 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)