நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 May, 2022 11:21 AM IST
Agri Phero Solutions: Pest Management at a Low Price

அக்ரி ஃபெரோ சொல்யூஷன்ஸ் (பயிரை பாதுகாத்து புத்துணர்வு கொடுக்கும்) இந்தியாவின் பிரீமியம் தரமான மற்றும் நம்பகமான பூச்சி பெரோமோன் பொறிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்றாகும். அனுபவம் வாய்ந்த இளம் ஆற்றல்மிக்க வேளாண் நிபுணர்கள் குழுவுடன் 2014 இல் APS நிறுவப்பட்டது. எங்கள் தயாரிப்புகள் பூச்சிகளை முன்கூட்டியே கண்டறிவதற்கு உதவுகின்றன மற்றும் சரியான நேரத்தில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க உதவுகின்றன. இவை தாவரங்களில் ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயன்பாட்டு, ஒரு சிறந்த மாற்றாக அமையும்.

வெள்ளை ஈ, உறிஞ்சும் பூச்சிகள், அசுவினிப் பூச்சி, நூற்புழு மற்றும் த்ரிப்ஸ் ஆகிய பூச்சிகள் வயல் மற்றும் தோட்டங்களில், வைரஸ் மற்றும் இனப்பெருக்கத்தைப் பரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இவை குறிப்பாக மிளகாய், தக்காளி, பப்பாளி மற்றும் பட்டாணி பயிர்களுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது.

இவ்வகைப் பூச்சி தாக்குதலை தடுக்க விவசாயிகள், அதிக அளவில் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் சாகுபடி செலவு அதிகரித்து சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. மேலும் விவசாயப் பொருட்களில் காணப்படும், ரசாயனங்களால் விவசாயிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது கடினமாகிறது "அக்ரி ஃபெரோ சொல்யூஷன்ஸ்", இதற்கு சிறந்த தீர்வாகும், இந்த நிறுவனம் பூச்சிகளை தடுக்க, தரமான மஞ்சள் மற்றும் நீல நிற ஒட்டும் தாள்கள் மற்றும் பசை ரோல்களை மலிவு விலையில் விவசாயிகளுக்குக் கிடைக்கச் செய்துள்ளது. இந்தப் பொருட்கள், பூச்சிகளைத் தடுப்பது மற்றும் விவசாயிகளின் சாகுபடி செலவைக் குறைக்க இது உதவும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

க்ளூ ட்ராப்(பசை பொறிகள்) என்றால் என்ன?

முக்கியமாக வெள்ளை ஈக்கள் மற்றும் சில வெட்டுக்கிளிகள் பூச்சி நோய்களுக்கான முக்கிய திசையன்களாகும், அவை தாவரங்கள் மற்றும் பழத்தோட்டங்களில் தங்கள் முட்டைகளை இடுவதன் மூலம் பாக்டீரியா மற்றும் வைரஸ் பூச்சிகளை பரப்புகின்றன. வயலில் இந்த நோய்க்கிருமிகளைத் தடுப்பதன் மூலம் அனைத்துப் பூச்சிகளிலிருந்தும் பயிரைப் பாதுகாக்க முடியும். வெள்ளை ஈக்கள், பழ ஈக்கள், பூச்சிகள், வெட்டுக்கிளிகள், த்ரிப்ஸ் மற்றும் பிற பயிர்களை அழிக்கும் பூச்சிகளை பசை தாள்கள் ஈர்க்கின்றன.

http://www.agripherosolutionz.com/

மஞ்சள் மற்றும் நீல பசை பொறிகள்:

இந்த ஒட்டும் தாள்கள் பிரகாசமான மஞ்சள் மற்றும் நீல நிறத்தில் உள்ளன, மேலும் பூச்சி விரட்டும் தன்மை கொண்டவை, அதனால் புழுக்கள் அவற்றைக் கவர்ந்தால், அவை தாள்களில் ஒட்டிக்கொண்டு, மீண்டும் பறக்க முடியாமல் இறந்துவிடும். இந்த பெரோமோன் பொறிகள் பரவும் வைரஸ்கள் மற்றும் பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வல்லது.

இந்த பெரோமோன் பொறிகள் குறிப்பாக பயிர்களில் பூச்சித் தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கும், அதற்கேற்ப திட்டமிடுவதற்கும் பயனுள்ளதாக இருக்கும். ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மையின் ஒரு பகுதியாக விவசாயிகள், இந்தப் பொறிகளைப் பயன்படுத்தி சாகுபடிச் செலவைக் குறைக்கலாம்.

பெரோமோன் பொறிகள்:

பயிர்கள்: மாம்பழம், சப்போட்டா, உருளைக்கிழங்கு, நெல்லிக்காய், தர்பூசணி, எலுமிச்சை, மாதுளை, சுரைக்காய், கீரை, பாகற்காய், வெள்ளரி, பயறு, பூசணி, தர்பூசணி.

பழங்களின் ராஜா மாம்பழம், மாம்பழ உற்பத்தியில், நம் நாடு முன்னணியில் உள்ளது. பல நாடுகள் இந்தியாவில் இருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்கின்றன. மா சாகுபடியில் குறிப்பாக பழ ஈ, பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. பழ ஈக்கள் குறிப்பாக பழ வளர்ச்சி மற்றும் பழம் பழுக்க வைக்கும் நிலையில் தாக்கும்.

இத்தகைய கடினமான சூழ்நிலையை கையாள அக்ரி ஃபெரோ சொல்யூஷன்ஸ் ஃபெரோமோன் பொறிகளை வழங்குகிறது, இது பழ ஈக்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்ததாகும். பழ ஈக்களால் சுமார் 30% மகசூல் இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகள் APS-இன் மேக்ஸ்ஃபில் ட்ராப், ஃப்ரூட் ஃப்ளை ட்ராப் மற்றும் மெலன் ஃப்ளை ட்ராப் லூரை பயன்படுத்தி பயிர்கள் மற்றும் பழத்தோட்டங்களை அவற்றின் கடுமையான தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம்.

தேங்காய், பனை எண்ணெய் மற்றும் பேரிச்சம்பழத்தில் தென்ன மரத்து வண்டு எனப்படும் ரைனோசரஸ் பிட்டல்:

தென்னந்தோப்பில் தென்ன மரத்து வண்டு தாக்குதல், ஆண்டு முழுவதும் காணப்படும். இருப்பினும், ஜூன்-செப்டம்பர் மாதங்களில் அதன் துவக்கம் அதிகமாக இருக்கும், விவசாயிகள் தென்னந்தோப்பு விளைச்சலில் 10 முதல் 15% இழப்பை சந்திப்பார்கள். தென்னை தோட்டத்தில் ரசாயன தெளிப்பு மேலாண்மை மிகவும் கடினம், இருப்பினும் இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும். இத்தகைய கடினமான நேரங்களில் பெரோமோன் பொறிகளைப் பயன்படுத்தி, இந்த பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள்.

பெரோமோன் பொறிகளால் தடுக்கப்படும் பூச்சிகள்:

நெல் தண்டு துளைப்பான், பருத்தி துளைப்பான், இளஞ்சிவப்பு துளைப்பான்; மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, தக்காளி மற்றும் புகையிலை போன்ற பயிர்களைத் தாக்கும் புகையிலை இலை தண்டு மற்றும் தரை அசுவினி ஆகியவற்றை பெரோமோன் பொறிகளைப் பயன்படுத்தி தடுக்கலாம்.

லூர் என்றால் என்ன?

பெரோமோன்கள் என்பது பூச்சிகளின் அடிவயிற்றில் இருந்து வெளியேறும் இயற்கையான வாசனையாகும். இனச்சேர்க்கைக்காகவும், ஒருவருக்கு ஒருவர் தகவல் தெரிவிப்பதற்காகவும் அவை, இதனை வெளியிடுகிறது.

அக்ரி ஃபெரோ சொல்யூஷன்ஸ், இந்த பெரோமோன்களை ஒரு ஆய்வகத்தில் ஒருங்கிணைத்து, விவசாயிகளுக்கு குறைந்த விலையில், நல்ல தரத்துடன் வழங்குவதற்காக அவற்றை லூர் டிஸ்பென்சரில் வைத்துள்ளது. இதனைதான் Lure என்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணையத்தளத்தைப் பார்வையிடவும்:

www.agripherosolutionz.com

English Summary: Agri Phero Solutions: Pest Management at a Low Price
Published on: 06 May 2022, 06:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now