மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 6 November, 2020 5:59 PM IST

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் (TNAU) சார்பில் 5 நாட்கள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் ஐந்து நாட்கள் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (Export And Import) பயிற்சி, உழவர்கள், பெண்கள், இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள் இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்க்கும் வழங்கப்படுகிறது.
இதில் வேளாண் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது.

பயிற்சி முகாம் (Training Camp)

இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில் நவம்பர் 23 முதல் 27, 2020 வரை வழங்கப்படுகிறது.

கட்டணம் (Fees)

பயிற்சிக் கட்டணமாக நபருக்கு ரூபாய் 10,000 + ரூ.1800 ஜிஎஸ்டி (18%) = ரூபாய் 1,800/- வசூலிக்கப்படுகிறது.

பதிவுக்கு குறைந்த எண்ணிகையிலான இடங்களே உள்ளன. அதாவது 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

உங்கள் பெயரை முன்பதிவு செய்துகொள்ள busieness@tnau.ac.in, eximabdtnau@ gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண் 0422 6611310. கைப்பேசி எண் 95004 76626 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்வினியோக நேரம் மாற்றம்!

இருமடங்கு சாகுபடி தரும் திருந்திய நெல் சாகுபடி!

PMKSY:நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு!

English Summary: Agricultural Export and Import Training at TNAU - 5 days!
Published on: 06 November 2020, 05:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now