மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 8 October, 2020 8:33 AM IST

UIDAI எனப்படும் ஆதார் நிறுவனத்தில் காலியாக உள்ள Assistant Director General & Deputy Director பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஆதார் நிறுவனத்தில் Assistant Director General & Deputy Director பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களினை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் (Job Place)

தேர்வு செய்யப்பட்டால் லக்னோ, டெல்லி, பெங்களுர் மற்றும் மும்பை நகரங்களில் பணி வழங்கப்படும்.

கல்வித்தகுதி (Education Qualification)

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட இளநிலை பட்டப்படிப்பு, மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்பு

வயது வரம்பு (Age limit)

விண்ணப்பதாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம்.

ஊதிய விவரம்  (Salary)

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ. 1,12,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,23,100/- வரை வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு  (Exam)

விண்ணப்பதாரர்கள் Test/ interview செயல்முறை மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த கூடுதல் தகவல்களை அதிகார்பூர்வ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிப்பது எப்படி (How to Apply)

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் uidai.gov.in என்ற இணையதளத்ல் தங்களின் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். பதிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கடைசி தேதி (Last Date)

16.10.2020

மேலும் படிக்க...

FSSAI ஊழியராக விருப்பமா? நிர்வாக அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

4 சதவீத வட்டியில் சிறப்பு பயிர் கடன்- எஸ்பிஐ வழங்குகிறது!

English Summary: Apply for the post of Assistant Director of Employment in Aadhar Company!
Published on: 08 October 2020, 08:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now