சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 11 September, 2022 4:27 PM IST
Celebrating 26 years of Krishi Jagran!
Celebrating 26 years of Krishi Jagran!

கிரிஷி ஜாக்ரன் மீடியா நிறுவனம் தனது 26வது நிறுவன தினத்தை நேற்று தலைநகர் டெல்லியில் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடியது. டெல்லியில் உள்ள சில்வர் ஓக் மைதானத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில், முன்னாள் மத்திய அமைச்சரும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அல்போன்ஸ் கண்ணன்தானம் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கிரிஷி ஜாக்ரன் மீடியா நிறுவன ஊழியர்களின் கலாச்சார நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகள் இந்நிகழ்வை மேலும் வண்ணமயமாக மாற்றியது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மொழியாளர்கள் கலந்து கொண்டனர்.

கிரிஷி ஜாக்ரன் நிறுவனரும், தலைமை ஆசிரியருமான எம்.சி.டோமினிக் வரவேற்றுப் பேசினார். கடந்த 25 ஆண்டுகளில் விவசாயிகளின் நலன்களுக்காக ஊடக அமைப்பு புரட்சிகரமாகச் செயல்பட்டுள்ளதை அவர் நினைவுகூறிப் பேசினார். அந்நிகழ்வின் போது வேளாண் கண்காணிப்பு இயக்குநர் ஷைனி டொமினிக் ஆகியோர் மேடையில் உடனிருந்தனர்.

கடந்த 25 ஆண்டுகளாக, விவசாயிகளுக்கு விவரங்கள், அறிவு மற்றும் தகவல்களை வழங்க கிருஷி ஜாக்ரன் தொடர்ந்து விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. பத்திரிக்கைகள், செய்தி இணையதளங்கள், யூடியூப் சேனல்கள் மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற பல தகவல் தொடர்பு ஊடகங்கள் மூலம் விவசாயத் துறை தொடர்பான வாசகர்களையும் பார்வையாளர்களையும் உற்சாகப்படுத்தியது.

25 ஆண்டுகளை கிருஷி ஜாகரன் வெற்றிகரமாக நிறைவடைந்தது . கிருஷி ஜாகரன் எப்போதும் விவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னேற்ற பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கும். வேளாண் பத்திரிகையின் விரிவாக்கத்திற்கான சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் புதுமையான யோசனைகளைத் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

SBI வங்கியில் காலிப்பணியிடங்கள்! இன்றே விண்ணப்பியுங்க!!

Agri Asia 2022 சர்வதேச வேளாண் தொழில்நுட்பக் கண்காட்சி

English Summary: Celebrating 26 years of Krishi Jagran!
Published on: 11 September 2022, 04:26 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now