மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 July, 2021 10:03 AM IST
Mk Stalin,Tamil Nadu CM

எதிர்ப்பாராத மழையின் காரணமாக சில இடங்களில் நெல்லுக்கு சேதம் ஏற்படுகிறது என்ற தகவல் கிடைத்தவுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேளாண் மற்றும் உணவுத்துறை அமைச்சர்களை அழைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் பேசி இதற்கு தீர்வுகாண வலிறுத்தப்பட்டுள்ளதாக திமுக விவசாய அணி செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுகவின் சிறப்பு பிரதிநிதியும் மாநில திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ் விஜயன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் டெல்டா பகுதிகளில் விவசாய உற்பத்தி பொருட்கள் வீணாக கூடாது என்பதற்காக இல்லாமல் கமிஷனுக்காகவே பல கோடிகள் மதிப்பில் பல சேமிப்பு கிடங்குகளை கட்ட முடியாத நிலையில் வைத்தோடும் பெயரளவில் தூர்வாரும் பணி என்று அறிவித்து தூர்வாரப்படாமல் ஆண்ட அதிமுக போன்றவர்கள் அல்ல நாங்கள் என்பதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக விவசாய பிரிவு செயலாளர் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டும்.

எதிர்பாராத மழை காரணமாக சில இடங்களில் நெல்லுக்கு சேதம் ஏற்படுகிறது என்று தகவல் தொலைக்காட்சியில் தெரிந்தவுடன் தமிழக முதலமைச்சர் வேளாண் அமைச்சரையும்,உணவுத்துறை அமைச்சரையும் தலைமை செயலாளரையும் அழைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் வீடியோ கானபெரென்ஸ் கூட்டத்தை நடத்தினார்.

அதன்படி, அதிமாக நெல் விளையும் 19 மாவட்டங்களின் ஆட்சி தலைவர்களுடன் விரைவாக கூட்டம் நடத்தப்பட்டது.அதில் நெல் மழையில் நனைந்து போவது உள்ளிட்ட விவசாயின் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காணவும் நெல் கொள்முதல்,பாதுகாப்பு மற்றும் சேமிப்புக்கு மாவட்ட ஆட்சி தலைவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

மேலும் படிக்க:

நுண்ணீர்ப் பாசன உபகரணங்களுக்கு ரூ.40,000 வரை மானியம்!

ஆடுகளைத் துவம்சம் செய்யும் ஆட்டுக்கொள்ளை நோய்!

12 வயதிற்கு மேற்பட்டோருக்கும் வந்துவிட்டது கொரோனாத் தடுப்பூசி- ஓரிரு நாட்களில் அனுமதி!

 

English Summary: Chief Minister MK Stalin's action order for Agriculture and Food Ministers !!
Published on: 13 July 2021, 10:03 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now