சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 28 December, 2021 8:47 AM IST
Explosive ATM - 16 lakh abese!

மகாராஷ்டிராவில் ஏ.டி.எம்., மெஷினை வெடிவைத்துத் தகர்த்து, அதிலிருந்த ரூ.16 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதிரடி முடிவு (Action results)

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் சக்கான் என்ற பகுதியில் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம்., மையம் உள்ளது. ஏடிஎம் மையத்திற்குள் நள்ளிரவில் புகுந்தக் கொள்ளையர்கள் சிலர் வழக்கம்போல் கைவரிசை காட்டி பணம் எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் மிஷனை உடைக்க முயற்சித்துள்ளனர். அதுவும் கைகொடுக்காததால், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அதிரடி முடிவுக்கு வந்தனர்.

வெடி வைத்து தகர்ப்பு (Bomb blast)

அதுதான் ATM இயந்திரத்தை வெடிவைத்துத் தகர்ப்பது. பின்னர் திட்டமிட்டபடி அந்த ATM இயந்திரத்தை வெடி வைத்து தகர்த்து அதில் வைக்கப்பட்டிருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, கொள்ளையர்களின் கைரேகை உடைக்கப்பட்ட இயந்திரத்தின் பாகங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.

சிசிடிவி காட்சிகள் (CCTV footage)

ஏ.டி.எம்.,மிஷின் அறையில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காமிரா உள்பட அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராக் காட்சிகளை வைத்துக் கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை ஆணையர் கூறுகையில், ஏ.டி.எம்.,கொள்ளை சம்பவத்தில் மூன்று பேர் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். இயந்திரத்தில் சுமார் ரூ. 16 லட்சம் ரொக்க பணம் வைக்கப்பட்டிருந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

வித்தியாசமானக் கொள்ளை (Strange robbery)

பைக் திருட்டு, சாமி சிலைகள் திருட்டு, கோயில் நகைகள் கொள்ளை என விதவிதமானக் கொள்ளைகளைக் கேள்விட்டுள்ள நமக்கு இந்த சற்று வித்தியாசமானக் கொள்ளை. அவ்வளவுதான்.

மேலும் படிக்க...

குளிர்காலத்தில் செய்ய 5 அயுர்வேத டிப்ஸ்!

பூச்சிகளை உண்ணும் தாவரம்- நேரில் பார்க்க அரிய வாய்ப்பு!

English Summary: Explosive ATM - 16 lakh abese!
Published on: 27 December 2021, 10:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now