நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 June, 2023 2:05 PM IST
Hogenakkal Ride Fare Hiked! Explanation for tourists!!

ஒகேனக்கல் செயல்பாடுகளுக்கான டெண்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஜூன் 1 அன்று கட்டணம் திருத்தப்பட்டது. coracle சவாரி கட்டணம் ஒரு நபருக்கு அல்லாமல் முழு சவாரிக்கும் 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

கடந்த வாரம் மாவட்ட நிர்வாகத்தால் புதிய டெண்டர் விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கல்லில் கோரக்கிள் சவாரி கட்டணம் ரூ.800ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு குறித்து coracle ஆபரேட்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பில் தெளிவு இல்லை என்று சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் சில ஆபரேட்டர்கள் உயர்த்தப்பட்ட கட்டணம் ஒரு ஆள் பயணர்க்கு ஏற்றது. ஒரு பயணத்திற்கு அல்ல என்று வலியுறுத்துகின்றனர்.

ருமபுரி மாவட்ட நிர்வாகம் பரிந்துரைத்ததை விட கூடுதல் கட்டணம் செலுத்துமாறு மக்களை வற்புறுத்தியதால் சுற்றுலாப் பயணிகளுக்கும், coracle ஆபரேட்டர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. கோரக்கிள் செயல்பாடுகளுக்கான டெண்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது, ஜூன் 1 அன்று கட்டணம் திருத்தப்பட்டது.

அலுவலக ஊழியர்கள் கூறுகையில், “இந்தக் கட்டண உயர்வு ஜூன் 1ஆம் தேதி அமலுக்கு வந்தது. டெண்டர் முடியும் வரை தொடரும். செயல்பாடுகள் மாவட்ட நிர்வாக வழிகாட்டுதல்களின்படி இருக்கும். மேலும் ஒரு சவாரிக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்ததாரர் வழிகாட்டுதல்களை கடைபிடிக்கத் தவறினால், டெண்டர் ரத்து செய்யப்படும் என்று கூறுகின்றனர்.

ஆட்சியர் கே.சாந்தி கூறியது: 'கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. இந்த உயர்வு நிர்வாகத்தால் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி நிர்வாகம், குடியிருப்பாளர்கள் மற்றும் கோராக்கிள் ஆபரேட்டர்கள் அடங்கிய ஒகேனக்கல் மேம்பாட்டுக் குழு, ஒரு சவாரிக்கு 1,500 ரூபாயாக கட்டணம் உயர்த்தப்பட்டாலும், சவாரி நேரமும் இரு மடங்காக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு! சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு!!

தாமிரபரணி ஆறு: திருநெல்வேலியில் கழிவுநீர் சேகரிப்பு திட்டம்!

English Summary: Hogenakkal Ride Fare Hiked! Explanation for tourists!!
Published on: 04 June 2023, 02:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now