News

Tuesday, 20 December 2022 07:11 PM , by: R. Balakrishnan

Pongal Gift

தமிழ்நாடு அரசின் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லம் உருகிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு தீட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பரிசு (Pongal Prize)

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் வழக்கமாக தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கவது வழக்கம். அதன்படி 2022ம் ஆண்டு வெல்லம், முந்திரி, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு வழக்கப்பட்டது. 2021ம் ஆண்டில் குடும்ப அட்டைக்கு ரூ. 2500 வழங்கப்பட்டது.

இந்நிலையில் 2023ம் ஆண்டு பொங்கலுக்கு தமிழ்நாடு அரசு வழங்கவுள்ள பரிசு தொகுப்பு குறித்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில், சில இடங்களில் வெல்லம் உருகிவிட்டதாகவும், கரும்பு காய்ந்து விட்டதாகவும் புகார் எழுந்தது.

மேலும் படிக்க

ரேஷன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி: அமைச்சரின் முக்கிய அறிவிப்பு!

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொங்கல் பானைகள்: உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)