நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 20 October, 2021 12:01 PM IST
New Updates On Petrol Price In India

பண்டிகை காலம் நெருங்கி வருவதால் மக்களின் சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, சமையல் சிலிண்டர், சமையல் எண்ணெய், காய்கறி ஆகியவற்றின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக மக்களை அதிகளவில் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலை இரண்டு நாள் இடைவேளையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. டீசல் ஒரு லிட்டர், 99.26 ரூபாயும் பெட்ரோல் ஒரு லிட்டர் 103.31 ரூபாய்க்கும் விற்பனையில் உள்ளது.

இந்நிலையில், பெட்ரோல் விலை லிட்டர் ரூ.200ஐ எட்டினால், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிக்க மாநில அரசால் அனுமதி வழங்கப்படும்’ என்று அசாம் மாநில பாஜக தலைவர் பாபேஷ் கலிதா கூறியுள்ள கருத்து சர்ச்சையில் உள்ளது. இது தொடர்பாக அவர், ‘பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.200 ஆக உயரும் போது, இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணிக்கலாம். இருப்பினும், மாநில அரசிடம் அனுமதி கோர  வேண்டும்’ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அசாம் மாநில காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் போபீதா சர்மா ‘சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைந்த போதிலும், பெட்ரோல் விலையை பாஜக அரசு உயர்த்தி கொண்டே செல்கிறது எனவும், அதன் பலனை மக்களுக்கு வழங்க அவர்களுக்கு மனமில்லை என்றும் கூறியுள்ளார். 

மேலும் படிக்க:

பெட்ரோல் விலை: வாகன விரும்பிகள் மகிழ்ச்சி!

தமிழ் நாடு: இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

English Summary: If petrol reaches Rs.200, 3 people can travel by bike! Head of State showing the green flag!
Published on: 20 October 2021, 12:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now