மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 26 September, 2020 5:43 PM IST
Credit : Asianet News Tamil

இலவசக் கறவைப் பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள் திட்டத்திற்கு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

தமிழக அரசால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு விலையில்லா கறவை பசுக்கள் ( Dairy Cows) வழங்கும் திட்டம் 2011-12ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Credit: Vikaspedia

அதன் தொடர்ச்சியாக 2020-21ம் ஆண்டிலும், முதல்வரின் அறிவிப்புக்கு இணங்க, விலையில்லா கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 8 கிராம ஊராட்சிகளுக்கும் மற்றும் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 74 கிராம ஊராட்சிகளுக்கும் கிராமக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

அக்கிராம ஊராட்சிகளில் 29.09.2020 முதல் இத்திட்டத்திற்கு பயனாளிகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கி தகுதியான பயனாளிகள் பயன்பெறலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

கால்நடை மருத்துவம்- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!

பல சத்துக்களைக் கொண்ட சீம்பால்- கன்றுகளின் ஆரோக்கியத்திற்கு!

English Summary: Inexpensive Dairy Cows and Goats Scheme - Call for Farmers!
Published on: 26 September 2020, 05:24 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now