மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 December, 2021 10:54 AM IST
LPG gas cylinder price hiked by Rs 100

வணிக பயன்பாட்டிற்கான திரவ எரிவாயு (LPG) சிலிண்டரின் விலை இன்று மீண்டும் உயர்த்தப்பட்டு சாமானியர்கள் மற்றும் வணிகர்கள் மீது அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நவம்பர் 1ம் தேதி விலை உயர்த்தப்பட்ட பிறகு இது இரண்டாவது முறையாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

எல்பிஜி வணிக எரிவாயு சிலிண்டர் விலை இன்று

இந்த உயர்வைத் தொடர்ந்து, டெல்லியில் 19 கிலோ வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.2101 ஆக உள்ளது. மும்பையில் எல்பிஜி வர்த்தக சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.2,051. கொல்கத்தாவில் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.2,174.50 ஆக உள்ளது. சென்னையில் எல்பிஜி வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை 2,234.50 ஆக உள்ளது.

முன்னதாக நவம்பர் 1ஆம் தேதி எல்பிஜி வணிக சிலிண்டரின் விலை ரூ.266 உயர்த்தப்பட்டு ரூ.2000.50 ஆக இருந்தது. நவம்பர் 1 உயர்வுக்கு முன்பு, தேசிய தலைநகரில் எல்பிஜி வணிக சிலிண்டர் விலை ரூ.1734 ஆக இருந்தது. இருப்பினும், உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலை உயர்த்தப்படவில்லை.

அதேசமயம், மானியம் இல்லாத 14.2 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.899.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.926 ஆகவும், மும்பையில் ரூ.899.50 ஆகவும், சென்னையில் ரூ.915.50 ஆகவும் உள்ளது.

மேலும் படிக்க:

PMUY: இலவச சிலிண்டர் சேவையைப் பெற இதை மட்டும் செய்தால் போதும்!

உடனடி LPG இணைப்புக்கு புதிய வசதி!

English Summary: LPG gas cylinder price hiked by Rs 100 Here is the detail!
Published on: 01 December 2021, 10:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now