நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 23 February, 2021 10:28 AM IST
Credit : Doc.Player.net

நவரை போகத்திற்கு தேவையான நெல் ரகங்களை மானிய விலையில் பெற்றுக் கொள்ளலாம் என புதுச்சேரி வேளாண்துறை அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 15ம் தேதிக்குள் மானிய படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலம், தட்டஞ்சாவடி கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார் விடுத்துள்ள செய்திக் குறிப்ப்பில், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் தட்டாஞ்சாவடி கூடுதல் வேளாண் இயக்குனர் அலுவலகம் மூலமாக ஒருங்கிணைந்த சான்று விதை உற்பத்தி திட்டத்தில் நவரை பருவத்திற்கு தேவையான நெல் ரக சான்று விதைகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நவரை போகத்திற்கு ஏ.டி.டி.,-37, ஏ.எஸ்.டி.,-16, கோ ஆர்-51 நெல் ரகங்களை மானிய விலையில் பாப்ஸ்கோ மூலம் விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.உழவர் உதவியகங்களை விவசாயிகள் அணுகி, சாகுபடி செய்ய உள்ள நில அளவிற்கு பரிந்துரைக்கும் நவரை நெல் விதைகளை மானிய விலைக்கான சான்று பெற்று, பாப்ஸ்கோ விற்பனை மையங்களில் பெற வேண்டும்.

நெல் விதைகள் வாங்கிய விற்பனை ரசீதை நவரை நெல் உற்பத்தி ஊக்கத் தொகை கோரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மார்ச் 15ம் தேதிக்குள் உழவர் உதவியக அலு வலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

வேளாண் சீர்திருத்தங்களுக்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தீர்மானம் நிறைவேற்றம்!

90% மானியத்தில் வெள்ளாடு, செம்மறி ஆடு பெற விண்ணப்பிக்கலாம் - விவரம் உள்ளே!!

தமிழக சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் - ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்!!

காவிரி - குண்டாறு இணைப்பு திட்டம்! அடிக்கல் நாட்டி விவசாயிகளின் 100 ஆண்டு கால கனவு நிறைவேற்றினார் முதல்வர்!

அழகிய ரோஜா மலரின் அற்புத மருத்துவ குணங்கள்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் கசப்புத் தன்மையில்லாத பழுபாகற்காய்!

English Summary: Paddy seeds for Navarai Bokam! - Up to 15 can be obtained at subsidized prices - Call for farmers!
Published on: 23 February 2021, 10:27 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now