மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 September, 2020 8:00 AM IST

உணவு பதப்படுத்துதல் துறை சார்ந்த வசதிகளுக்கு நாடு முழுவதும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 70 மையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவு பதப்படுத்தும் மையம் (Food processing center)

உத்தரப் பிரதேசத்தில் புதிய இயற்கை உணவு பதப்படுத்துதல் மையம் துவங்கப்பட்டது. ஆர்கானிக் இந்தியா (Organi India) நிறுவனம் உருவாக்கியுள்ள ரூபாய் 50.33 கோடி மதிப்பிலான இந்த மையத்தை, மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் திறந்துவைத்தார்.

விழாவில் பேசிய அமைச்சர், இந்த மையம் தொடங்கப்படுவதன் மூலம் 5 ஆயிரம் விவசாயிகள் பலன் அடைவார்கள் என்றார்.

Credit : Hindu tamil

கடந்த 2018-19ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019-20ம் ஆண்டில் உணவுப் பதப்படுத்துதல் துறையில் நேரடி அன்னிய முதலீடு 44 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாகவும் இந்தத் துறை ஆண்டுக்கு 8.41 சதவீத வளர்ச்சி கண்டு வருவதாகவும் பாதல் தெரிவித்தார்.

இதற்கிடையே, உணவு பதப்படுத்துதல் துறை சார்ந்த வசதிகளுக்கு நாடு முழுவதும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 71 மையங்களுக்கு அரசு கடந்த மாதம்  31ம் தேதி வரை ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதில் 14 குளிர்பதன கிடங்குகளும் 12 வேளாண் பதப்படுத்தும் மையங்களும் அடங்கும்.

மேலும் படிக்க...

அரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே!

தண்டுப்புழுக்களைத் தெறிக்க விடும் அக்னி அஸ்திரம்- தெரியுமா உங்களுக்கு!

English Summary: PMFME : Natural Food Processing Center - Permission for 70 companies in Tamil Nadu!
Published on: 13 September 2020, 07:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now