நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 September, 2022 7:29 PM IST
Diwali Leaves

மாதசம்பளத்திற்கு ஏதேனும் ஒரு நிறுவனத்தில் அல்லது தொழிற்சாலையில் வேலை செய்பவரா நீங்கள்? உங்களுக்கு கேஷுவல் லீவ், மெடிக்கல் லீவ் என எத்தனையோ விதமான விடுமுறைகள் விதிமுறையின்படி பட்டியலில் இருக்கும். ஆனால், எல்லா விடுமுறைகளையும் நீங்கள் எப்போதாவது முழுமையாக எடுக்க முடிந்துள்ளதா? நிச்சயமாக இருக்க முடியாது.

ஏனென்றால், நாம் கேட்கும் சமயத்தில் எல்லாம் விடுமுறை கொடுத்துக் கொண்டே இருந்தால் நிறுவனத்தின் வேலைகள் பாதிக்கப்படும். அதே வேளை, நாம் கேட்காமலேயே நமக்கு தாமாக கிடைக்கின்ற விடுமுறை என்பது பொது விடுமுறை நாட்கள்தான். அதாவது தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ், காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் பொது விடுமுறை கேட்கும்.

இதில், நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், அரசாங்கம் வரையறை செய்துள்ள பொது விடுமுறை நாட்களில் மட்டும்தான் அனைத்து ஊழியர்களுக்கும் விடுமுறை கிடைக்குமே தவிர, வேறு நாட்களில் அதனை எதிர்பார்க்க முடியாது.

தொடர் விடுமுறை அளித்துள்ள மீஷோ நிறுவனம்

வழக்கமான நடைமுறைகளுக்கு மாறாக, ஊழியர்கள் அனைவருக்கும் நீண்ட கால விடுமுறை அறிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது மீஷோ நிறுவனம். அதுவும் தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் ஊழியர்கள் அனைவரும் செம்ம குஷியில் உள்ளனர்.

மேலும் படிக்க:

இனி உரம் பற்றாக்குறை இருக்காது- கலெக்டர் அறிவிப்பு

கொப்பரை கொள்முதல் காலம் நீட்டிப்பு - கலெக்டர் தகவல்

English Summary: Semma News: 11 days off for Diwali? But to whom?
Published on: 25 September 2022, 07:29 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now