மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 July, 2021 3:49 PM IST
Ration card

தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்கள் பெறுவோருக்கான தரநிலைகள் தயாராகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறை ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான தரநிலைகளை மாற்றபோவதாக தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களுடன் பல சுற்று கூட்டங்களும் நடத்தப்பட்டன.

மாற்றப்படும் தரநிலைகள் இந்த மாதத்திலிருந்து நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உணவு மற்றும் பொது விநியோகத் துறை தெரிவித்துள்ளதாவது தற்போது நாட்டில் 80 கோடி மக்கள் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை அதாவது National Food Security Act-NFSA பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது 2020 ஆம் ஆண்டு வரை 32 மாவட்டங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. NFSA இன் கீழ் வரும் மக்கள்தொகையில் 86 சதவீதம் மக்கள் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர்.

கடந்த ஆறு மாதங்களாக,மக்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது தொடர்பான மாற்றங்கள் குறித்து மாநிலங்களுடன் ஒரு கூட்டம் நடைபெற்று வருகிறது. மாநிலங்கள் வழங்கிய பரிந்துரைகளை இணைத்து, புதிய தரநிலைகள் தயாரித்து வருகின்றன. இதனை குறித்த முடிவுகள் இந்த மாதத்தில் இறுதி செய்யப்படும். புதிய தரத்தை அமல்படுத்திய பின்னர், தகுதியான நபர்கள் மட்டுமே சில சலுகைகளை பெறுவார்கள், தகுதியற்றவர்கள் அந்த சலுகைகள் பெற இயலாது.
மேலும் படிக்க:

இன்று முதல் ரேஷன் கடைகள் இயங்கும்: தமிழக அரசு!

4 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து - குடும்ப அட்டைதாரர்கள் அதிர்ச்சி!

Online Ration Card: இப்போது நீங்கள் வீட்டில் இருந்தே ரேஷன் கார்டைப் பெறலாம், இங்கே எளிதான வழியை அறிந்து கொள்ளுங்கள்

English Summary: Some people can only buy ration items- New announcement
Published on: 07 July 2021, 03:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now