நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 April, 2023 8:32 PM IST
The burning mountain fire! What does the Forest Department do?

ஆலாந்துறை அருகே நாதேகவுண்டன்புதூரில் 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த ஹெலிகாப்டரை பயன்படுத்த கோவை வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க உள்ளனர். ஆலாந்துறை தீயை அணைக்க வனத்துறை ஹெலிகாப்டரை பயன்படுத்த வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.

ஆலாந்துறை அருகே நாதேகவுண்டன்புதூரில் 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த ஹெலிகாப்டரை பயன்படுத்த கோவை வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க உள்ளனர். காய்ந்த புற்கள் நிறைந்த 50 ஹெக்டேர் பரப்பளவில் தீயை அணைக்க 40 பேர் கொண்ட குழுவினர் போராடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுக்கரையில் உள்ள போலாம்பட்டி காப்புக்காடுக்கு உட்பட்ட பகுதி, செவ்வாய்க்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. மேலும் வறண்ட திட்டுகள் உள்ள இடங்களில் தீ வேகமாக பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில், ''பாறைகள் நிறைந்த பகுதி மிகவும் செங்குத்தானதாகவும், அணுக முடியாததாகவும் உள்ளது.

தீ கீழே பரவாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். பாறைப் பகுதியானது சுமார் 150 ஹெக்டேர் நிலப்பரப்பு ஆகும். இதில் சுமார் 50 ஹெக்டேர் ஏற்கனவே எரிந்துள்ளது. பாறைகள் நிறைந்த பகுதி என்பதால், தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அப்பகுதியினர் குறிப்பிடுகின்றனர்.

“தண்ணீர் தெளிக்கவும், தீயைக் கட்டுப்படுத்தவும் ஹெலிகாப்டரை அனுப்புவது குறித்து கலெக்டரிடம் விவாதித்தோம். முழு ஆதரவையும் தருவதாக உறுதி அளித்துள்ளார். அதற்குள் தீயை கட்டுப்படுத்தாவிட்டால் நாளை காலை ஹெலிகாப்டரை அனுப்புவதாகக் கூறப்படுகிறது. எரிந்த புல் நெருப்புப் பந்துகளைப் போல கீழே விழுகிறது, இது பரவலை அதிகரிக்கிறது என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க

தமிழக விவசாயிகள் சங்கக் கூட்டம்! விவசாயிகள் கோரிக்கை!

வாழையின் உபரி உற்பத்தி குறைவு! விவசாயிகள் கவலை!

English Summary: The burning mountain fire! What does the Forest Department do?
Published on: 13 April 2023, 08:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now