சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 26 November, 2020 9:14 PM IST
Roja Flowers Farming
Credit : Flowers Blogger

ஓசூர் (Hosur) பகுதிகளில் ரோஜா மலர்களை (Roja Flowers), குளிர்கால நோய்கள் தாக்கியதில், உற்பத்தி குறைந்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

உலக நாடுகளுக்கு ஏற்றுமதி:

ஓசூர் பகுதியில் பசுமைக்குடில்கள் மற்றும் திறந்தவெளி மூலம், சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜா மலர் சாகுபடி (Roja Flower cultivation) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு தாஜ்மஹால், நொப்ளஸ், பர்ஸ்ட்ரெட், கிரான்ட்காலா, பிங்க், அவலான்ஜ் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட வகைகளில் ரோஜாமலர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் ரோஜாமலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் காதலர் தினம் (Lovers Day) உள்ளிட்ட விழாக்களுக்காக மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி (Export) செய்யப்பட்டு வருகிறது.

குளிர்கால நோய்கள்:

காதலர் தினத்திற்கு மட்டும் ஆண்டுதோறும் ஒரு கோடிக்கு மேல் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்யப்படும். ஓசூர் பகுதிகளில் தற்போது சீதோஷ்ண நிலை (Climate) மாறி, கடும் குளிர் நிலவி வருவதால், ரோஜா மலர்களை குளிர்கால நோய்கள் (Disease) தாக்கி வருகின்றனர். குளிர்காலத்தில் ஏற்படும் முக்கிய நோயான டௌனி நோய், ரோஜா மலர்களை தாக்கி வருவதால் செடிகளில் அதன் இலைகள் கருகி விழுகின்றன. தொடர்ந்து பூக்களும் கருகி தரத்தை இழக்கின்றன.

விவசாயிகள் கோரிக்கை:

ரோஜா மலர்களில், குளிர் கால நோயை கட்டுப்படுத்த, பல்வேறு ரசாயன மருந்துகளை தெளித்தாலும் நோயை கட்டுப்படுத்த முடியாததால், மலர் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். டெளனி நோயை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

Read More

தமிழகம் விருதுநகர் பகுதியில், கோழிக்கொண்டை பூ விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம்

புயல் நேரத்தில், விவசாயிகளேக்கு உதவ வேளாண் குழு அமைப்பு!

English Summary: The changing climate in Hosur! Rose growers worried about winter diseases
Published on: 26 November 2020, 09:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now