மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 May, 2022 10:54 AM IST
The RTO has no authority to confiscate a driver's license

விபத்து ஏற்படுத்தியவரின் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய ஆர்டிஓ அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னனி என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மதுரை அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிபவர் கே.பெருமாள் என்பவர். இவர் 02 ஏப்ரல், 2022-ல் ஓட்டிச் சென்ற பேருந்து வெம்பக்கோட்டை அருகே விபத்தில் சிக்கியது, இதில் இருவர் உயிரிழக்க நேர்ந்தது. இதையடுத்து ஓட்டுனர் பெருமாளின் உரிமத்தை ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Breaking: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு, "பேரறிவாளன் விடுதலை"

தனது ஓட்டுனர் உரிமத்தை திரும்ப வழங்க உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார், பெருமாள். இந்த மனு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது, அவர் அளித்த தீர்ப்பு ஓட்டுநருக்கு சாதகமாக அமைந்ததா என்பதைப் பார்க்கலாம்.

Amul Recruitment 2022: சூப்பர் வேலைவாய்ப்பு, 5 லட்சம் வரை சம்பாதிக்கலாம்

வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், விபத்து ஏற்படுத்திய ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யும் விவகாரத்தில், உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவு அடிப்படையில் ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது என குறிப்பிட்டார்.

நீதிபதி, "இந்த வழக்கில் மனுதாரருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பாமல், அவரது ஓட்டுனர் உரிமம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற அமர்வின் உத்தரவுபடி ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய ஆர்டிஓ அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லாததால் ஓட்டுனர் உரிமத்தை மனுதாரருக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று கூறினார்.

மேலும் படிக்க:

கிசான் ரத் செயலி: விளைப்பொருட்களை கொண்டு செல்ல உதவும்

விவசாய கடன் வழங்கும் இந்திய வங்கிகள் - ஓர் பார்வை!

English Summary: The RTO has no authority to confiscate a driver's license
Published on: 19 May 2022, 10:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now