சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 13 May, 2022 3:15 PM IST

குறிப்பாக சிறு குழந்தைகளின் பெற்றோர்களிடையே ஒரு புதிய காய்ச்சல் கவலையை ஏற்படுத்துகிறது. ஊடக அறிக்கைகளின்படிகேரளாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 80 க்கும் மேற்பட்ட குழந்தைகள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்மேலும் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என 'பிடிஐதெரிவித்துள்ளது.

*தக்காளிக் காய்ச்சல் வைரஸ் காய்ச்சலா அல்லது சிக்குன்குனியா அல்லது டெங்கு காய்ச்சலுக்குப் பிந்தைய காய்ச்சலா என்ற விவாதம் இன்னும் உள்ளது.

*குழந்தை அறிகுறிகள் தென்பட்டால்உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

*தக்காளி காய்ச்சலில்குழந்தைகளுக்கு சொறிதோல் எரிச்சல்நீரிழப்பு மற்றும் சிவப்பு கொப்புளங்கள் தோன்றும்.

அனைத்து வாகனங்களிலும் பயணிகளைகுறிப்பாக குழந்தைகளை பரிசோதிக்க இரண்டு மருத்துவ அதிகாரிகள் குழுவை வழிநடத்துகின்றனர் என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை (மே 10) தெரிவித்தன. மேலும்ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடிகளில் பரிசோதிக்க 24 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று 'பிடிஐவட்டாரங்கள் தெரிவித்தன.

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன?

இது கண்டறியப்படாத மற்றும் அடையாளம் காணப்படாத காய்ச்சலாக குழந்தைகளிடையே காண்ப்படும் நோயாகும். ஊடக அறிக்கைகளின்படிதக்காளிக் காய்ச்சல் ஒரு வைரஸ் காய்ச்சலா அல்லது சிக்குன்குனியா அல்லது டெங்கு காய்ச்சலுக்குப் பிந்தைய காய்ச்சலா என்ற விவாதம் இன்னும் உள்ளது. தக்காளி காய்ச்சலில்குழந்தைகளுக்கு சொறிதோல் எரிச்சல்நீரிழப்புமற்றும் சிவப்பு கொப்புளங்கள் போன்றவை தென்படுகின்றனஅதனால்தான் தக்காளி காய்ச்சல் என்று அதன் பெயர் வந்தது.

தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள்:

தக்காளி காய்ச்சலின் சில முக்கிய அறிகுறிகள் இங்கே:

அதிக காய்ச்சல்

நீரிழப்பு

தடிப்புகள்தோல் எரிச்சல்கை மற்றும் கால்களின் தோலின் நிறமும் மாறலாம்

கொப்புளங்கள்

வயிற்றுப் பிடிப்புகள்குமட்டல்வாந்திஅல்லது வயிற்றுப்போக்கு

சளிஇருமல்தும்மல்

சோர்வு மற்றும் உடல் வலி

தக்காளி காய்ச்சல்: காரணங்கள்:

காய்ச்சல் இன்னும் சரியான முறையில் அடையாளம் காணப்படவில்லை மற்றும் காரணங்கள் சரியாக அறியப்படவில்லை. இது புதிய வைரலா அல்லது டெங்கு/சிக்குன்குனியாவின் பின்விளைவா என்பது இன்னும் விவாதத்தில் உள்ளது.

தக்காளி காய்ச்சல் சிகிச்சை:

குழந்தைகளிடையே காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால்உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். குழந்தைகளை நீரேற்றமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் படிக்க:

10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் உறுதி - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!!

ஆஃப் பாயில் சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் பரவும் - மக்களே உஷார்!

English Summary: Tomato fever: More than 80 children have been affected in Kerala!
Published on: 12 May 2022, 12:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now