நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 April, 2022 11:01 AM IST

அந்தந்தக் காலத்திற்கு ஏற்ப, மக்கள் விரும்பும் பொருட்களை, அவர்களைக் கவரும் வகையில் தயாரித்து விற்பனை செய்வது வியாபாரிகளின் தந்திரம். இதுதான் அவர்களின் தொழில் ரகசியம் என்றும் கூறலாம்

அந்த வகையில், தற்போது, ராக்கெட் வேகத்தில் அதிகரித்திருக்கும் பெட்ரோல் விலையைச் சுட்டிக்காட்டும் வகையில், தன் கடையில் பொருள் வாங்குவோருக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கி மகிழ்விக்கிறார் வியாபாரி ஒருவர்.

கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கு நெருக்கடியும், சுமையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தன் கடையில் பொருள் வாங்குவோருக்கு இலவசமாக பெட்ரோல் என விளம்பரம் செய்துள்ளார், வாரணாசியை சேர்ந்த கடை உரிமையாளர் ஒருவர். அவரது விளம்பரப் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

வாரணாசியில் உள்ள மொபி வோர்ல்ட் என்ற மொபைல் கடையில், மொபைல் சார்ந்த உபகரணங்களை வாங்குவோருக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என விளம்பரப் போஸ்டர் வைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இவரது கடையில் எந்தவொரு மொபைல் உபகரணம் வாங்கினாலும் 2 முதல் 4 எலுமிச்சம்பழம் இலவசமாக வழங்கப்படும். எனினும், இலவசமாக பெட்ரோல் பெற வேண்டுமெனில் குறைந்தபட்சமாக 10,000 ரூபாய்க்கு பொருட்களை வாங்கியிருக்க வேண்டும்.

மேலும் படிக்க...

ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு- கல்வித்தகுதி 8ம் வகுப்பு!

ஆலிவ் Oilலை அதிகம் பயன்படுத்தினால் பக்கவாதம் ஏற்படுமா?

English Summary: Want Free Petrol? Just Do It!
Published on: 22 April 2022, 11:01 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now