நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 July, 2022 4:35 PM IST
Digital Life Certificate for Pensioners


மாநில அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் வீட்டு வாசலில் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ் வழங்கும் முயற்சியை அஞ்சல் துறை தொடங்கியுள்ளது. இது குறித்த தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.

மேலும் படிக்க: 7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு அதிரடியான 3 சர்ப்ரைஸ்கள்!!

ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு உதவுவதற்காகத் தமிழ்நாடு அரசுடன் இந்திய அஞ்சல் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளது.

மேலும் படிக்க: TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: நாளை மறுநாள் முதல் விண்ணப்பம்!

கோவிட்-19 பாதிப்பிற்குப் பிறகு, சுமார் 7.15 லட்சம் ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் தங்களது டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!

தொற்றுநோய் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓய்வூதியதாரர்களுக்கு சான்றிதழ்களை வழங்குவதில் இருந்து மாநில அரசு விலக்கு அளித்திருந்தது. ஆனால், அந்த நிலை தற்போது மாறியுள்ளது.

இதற்கிடையில், அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட சோழபுரம் அருகே மேலணிக்குழி கிராமத்தில் உள்ள கிளை அஞ்சலகத்தை, புதிய பின் குறியீட்டுடன் எட்டு மணி நேரம் வேலை செய்யும் வகையில், எட்டு மணி நேரம் செயல்படும் துறை சார்ந்த விநியோக துணை தபால் நிலையமாக தபால் துறை தரம் உயர்த்தியுள்ளது.

மேலும் படிக்க: TET/TRB: தற்காலிக ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தரம் உயர்த்தப்பட்ட தபால் நிலையத்தை, திருச்சி வென்ட்ரல் மண்டல அஞ்சல் தலைமைத் தலைவர் அப்பாகண்ணு கோவிதராஜன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

KCC Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு குவியும் சலுகைகள்!

பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை! ஆட்சியர் அறிவிப்பு!!

English Summary: Digital Life Certificate for Pensioners: Postal Department
Published on: 09 July 2022, 04:35 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now