மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 October, 2020 7:03 AM IST

மாடுகள் பெரிதும் பாதிக்கப்படும் பிரச்சனைகளில் ஒன்று உண்ணி அல்லது புற ஒட்டுண்ணி பாதிப்பு. இதனை இயற்கை மருந்துகொண்டு எளிதில் குணப்படுத்தலாம்.

இயற்கை மருந்து தயாரிக்க

தேவையான பொருட்கள் (Ingredients)

பூண்டு                                  - 10 பல்
மஞ்சள் பொடி                       - 20 கிராம்
வேப்பிலை                            - 1 கையளவு
உண்ணிசெடி அரிசி மலர்     - 1 கையளவு
வசம்பு                                  - 10 கிராம்
வேப்பம்பழம்                        - 1 கையளவு
துளசி இலை                         - 1கையளவு

தயாரிப்பு முறை (Preparation)

  • அனைத்து பொருட்களையும் நன்கு அரைக்கவும்.

  • அத்துடன்லிட்டர் சுத்தமான தண்ணீர் சேர்க்க வேண்டும்.

  • மஸ்லின் துணி அல்லது வடிகட்டி கொண்டு வடித்துக் கொள்ள வேண்டும்.

  • தெளிப்பானுடன் இணைந்த பாட்டிலில் ஊற்றவும்.

பயன்படுத்தும்முறை (Using Method)

  • மாட்டின் உடல் முழுவதும் தெளிக்கவும் மாட்டுக் கொட்டகையில் உள்ள இடுக்குகள் மற்றும் பிளவுகள் மேல் தெளிக்கவும்.

  • தெளிப்பதற்கு பதில், வடிகட்டிய நீரில் துணியை நனைத்து கூட மாட்டின் உடல் மீது தடவலாம்.

  • சிகிச்சை, வாரம் ஒரு முறை குணமாகும் வரை தொடர வேண்டும்.

  • இந்த சிகிச்சையை வெயில் நேரத்தில் மட்டுமே செய்ய வேண்டும்.

மேலும் படிக்க...

கால்நடைகளை கட்டிப்போடாமல், மேய்ச்சலுக்கு விடும் இடம் எது தெரியுமா?

தாயை இழந்த கன்றுகளை பராமரிப்பது எப்படி?

English Summary: How to protect cows from external parasites?
Published on: 19 October 2020, 06:49 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now