Animal Husbandry

Friday, 20 November 2020 11:49 AM , by: Elavarse Sivakumar

Credit: Maalimalar

கரூர் மாவட்டத்தில் உள்ள 72 கிராமங்களில் அடுத்த வாரம் முதல் ஜனவரி வரை கால்நடை பாதுகாப்பு முகாம் நடத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி கூறுகையில்,

  • மாவட்டம் முழுவதும் வரும் செவ்வாய்கிழமை முதல் ஜனவரி 24ம் தேதி வரை கால்நடை பாதுகாப்பு திட்ட முகாம் நடத்தப்பட உள்ளது.

  • மொத்தம் 72 கிராமங்களில் நடத்தப்படும் இந்த முகாம்களில் கால்நடைகளுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

  • இதில் கன்றுகள் மற்றும் ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், சினையுறா மாடுகளுக்கு சிறப்பு சிகிச்சை, சினையுற்ற மாடுகளுக்கு பரிசோதனை, மலடு நீக்க சிகிச்சை, ஆண்மை நீக்கம், ஆடுகளுக்கு ஆட்கொல்லி நோய் தடுப்பூசி, கோழிகளுக்கு தடுப்பூசி, மாடுகளுக்கு நோய் நீக்க சிகிச்சைஆகியவை வழங்கப்பட உள்ளது.

  • எனவே கிராமங்களைச் சேர்ந்த கால்நடை வளர்போர் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க...

குளிர்கால மாட்டுக்கொட்டகை பராமரிப்பு- Sanitizers போடுவது அவசியம்!

எப்போது மின்னல் தாக்கும்?- தெரிந்துகொள்ள Damini-App

மீன் வளர்க்க காசு - வாங்க நீங்க ரெடியா!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)