மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 30 October, 2020 10:06 AM IST

கையில் பணத்தைக் கொண்டு சென்று பொருள் வாங்கிய காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஏனெனில் தற்போது கூடுதல் பாதுகாப்பு கருதி, அனைவரும் ATM Cardயை அவசியம் பயன்படுத்துகிறோம்.

குறிப்பாக பொதுத்துறை வங்கிகளில் ஜன்தன் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கும், மற்ற வாடிக்கையாளர்களுக்கும் RuPay ATM Card வழங்கப்படுகிறது. இந்த Card National Payments Corporation of India (NPCI) என்ற நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

இந்த RuPay ATM Card டைப் பயன்படுத்தி, பொருட்களை ஆன்லைனில் வாங்கினாலோ, கடைகளில் இந்த Cardடைப் பயன்படுத்தினாலோ Money back Offer வழங்கப்பட்டு வருகிறது. இதனால், இந்த ATM Cardடைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

 


இந்த Cardடை வாடிக்கையாளர் பயன்படுத்தும் விதத்தை அடிப்படையாகக் கொண்டு, அவர்களது பொருளாதார நெருக்கடி காலங்களில் பயன்படும் வகையில் Credit Cardயையும் இந்நிறுவனம் விநியோகம் செய்கிறது.

உணவுப்பொருட்கள் டெலிவரி (Food Delivery), மருந்துகளை வாங்குதல் (Medicine) உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு இந்த Cardடைப் பயன்படுத்தி, பல சலுகைகளைப் பெற முடிகிறது. அதிலும் பண்டிகைக் காலங்களில் அதிகளவில் பயன்பெறலாம்.

ரூ.10 லட்சம் காப்பீடு (Rs.10Lakhs Insurance)

இதன் தொடர்ச்சியாக தற்போது குறிப்பாக ரூ.10 லட்சம் வரை லிமிட் (Limit)உள்ள Credit Cardடை பெறத் தகுதியுள்ள வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ரூ.10 லட்சம் ரூபாய்க்கான விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது. இதனைப் பயன்படுத்தி தங்கள் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வாடிக்கையாளர்கள், இலவசமாக விபத்துக் காப்பீடும் பெற்றுக்கொள்கிறார்கள்.

 மேலும் படிக்க...

TNAUவில் பாதுகாப்பான மின்னணு பலகை கணிப்பொறி கல்விமுறை அறிமுகம்!

12 ஆயிரம் சிறைக் கைதிகளுக்கு யோகா பயிற்சி- ஈஷாவின் சிறப்பு சேவை!

English Summary: Accident insurance up to Rs 10 lakh with ATM Card! Absolutely free!
Published on: 30 October 2020, 10:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now