நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 July, 2023 6:20 PM IST
Free One Day Beekeeping Training

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலையடிபுதூர் பகுதியில் இயற்கை தேனீ பண்ணையில் வரும் ஜூலை 30ஆம் தேதி தேனீ வளர்ப்பு குறித்த ஒரு நாள் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இப்போது பார்க்கலாம்.

பயிற்சியின் சிறப்பம்சங்கள்

  • பயிற்சிக்கு கட்டணம் கிடையாது.
  • மதிய உணவு வழங்கப்படும்.
  • பங்குபெறுவோருக்குச் சான்றிதழ் வழங்கப்படும்.
  • முன்பதிவு அவசியம்.
  • ஆண், பெண் என இருபாலருக்கும் அனுமதியளிக்கப்படும்.

இந்த ஒரு நாள் இலவசப் பயிற்சியில், தேனீ கூட்டங்களைக் கண்டுபிடித்து வளர்க்கும் முறை, தேனீ கூட்டங்களை ஆய்வு செய்யும் முறை முதலானவை இப்பயிற்சியில் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி முடித்த மாணவர்களுக்கு இந்த தேனீ வளர்ப்பு ஒரு சிறந்த தொழிலாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது. முன்பதிவு செய்து கொண்டவர்கள் மட்டுமே பயிற்சியில் அனுமதிக்கப்படுவர் எனவும் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, பயிற்சியின்போது உணவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி: தேனீ வளர்ப்பு பயிற்சி
நாள்: ஜூலை 30, 2023
கட்டணம்: இலவசம்
இடம்: இயற்கை தேனீ பண்ணை

இது குறித்த மேலும் தகவல்களுக்கு 8825983712 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்த எண்ணிலேயே முன்பதிவும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இப்பயிற்சி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. எனவே, விருப்பமும் தகுதியும் உள்ள விவசாயிகள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

மேலும் படிக்க

திடீரென அதிகரித்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து! விவசாயிகள் மகிழ்ச்சி!

விவசாயிகளால் தொடங்கப்பட்ட சூப்பர் மார்க்கெட்! புதுவை விவசாயிகள் அசத்தல்!!

English Summary: Free One Day Beekeeping Training|Calling Farmers!
Published on: 14 July 2023, 06:20 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now