News

Saturday, 05 March 2022 01:38 PM , by: T. Vigneshwaran

selvamagal Savings Plan

தமிழகத்தில், அஞ்சலக செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சுமார் 26.11 லட்சம் கணக்குகள் நடப்பில் உள்ளது. இதனால் இந்திய அளவில் 2ம் இடத்தில் தமிழகம் உள்ளதாக முதன்மை அஞ்சல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

அஞ்சல் துறை தலைவர் அறிக்கை:

மத்திய அரசின் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் தமிழக மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளை பெற்றெடுத்த பெற்றோர்களுக்கு வரமாக உள்ளது. ஏனென்றால் இந்த திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 2015ம் ஆண்டு திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகம் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இந்திய அளவில் 2ம் இடத்தில் உள்ளது என்று முதன்மை அஞ்சல் துறை தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் இந்தியாவில் உள்ள சுமார் 1.5 லட்சம் அஞ்சல் நிலையங்கள், 100% மொத்த வங்கி சேவையின் கீழ் இணைக்கப்படும்.

தமிழகத்தில் இயங்கக்கூடிய 11,858 அஞ்சல் நிலையங்கள் மொத்த வங்கி சேவையில் இணைக்கப்பட்டு 100 % பூர்த்தி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்திடம் இருந்து உத்தரவு கிடைத்தவுடன் அஞ்சலக மற்றும் வங்கி கணக்குகளின் இயங்குதள வசதி நடைமுறைப்படுத்தப்பட்டால், அஞ்சலக சேமிப்பு கணக்கிலிருந்து எந்த ஒரு வங்கி கணக்கிற்கும் பணப்பரிமாற்றம் செய்ய இயலும். மேலும் இந்த வசதி மூலம் கிராம புறத்திலுள்ள விவசாயிகள், மூத்த குடிமக்களும் அதிகம் பயன் பெறுவார்கள்.

தமிழகத்தில் இயங்கக்கூடிய 11,858 அஞ்சல் நிலையங்கள் மொத்த வங்கி சேவையில் இணைக்கப்பட்டு 100 % பூர்த்தி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்திடம் இருந்து உத்தரவு கிடைத்தவுடன் அஞ்சலக மற்றும் வங்கி கணக்குகளின் இயங்குதள வசதி நடைமுறைப்படுத்தப்பட்டால், அஞ்சலக சேமிப்பு கணக்கிலிருந்து எந்த ஒரு வங்கி கணக்கிற்கும் பணப்பரிமாற்றம் செய்ய இயலும். மேலும் இந்த வசதி மூலம் கிராம புறத்திலுள்ள விவசாயிகள், மூத்த குடிமக்களும் அதிகம் பயன் பெறுவார்கள்.

மேலும் படிக்க

வெறும் 45000 ரூபாயில் 165 km மைலேஜ் தரும் ஸ்கூட்டர்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)