நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 July, 2022 4:10 PM IST
The Government Should Arrange for the Purchase of Cotton

பருத்தி மூட்டிஅகளைக் கொள்முதல் செய்யக் கூடிய மார்க்கெட்டிங் கமிட்டிகள் குறைந்த பட்சம் வாரத்தில் 3 நாட்கள் இயங்குவதை அரசு உறுதி செய்யக் கோரி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: 50% மானியம் வேண்டுமா? நாட்டுக்கோழி வளர்ப்புக்கு இன்றே பதிவு செய்யுங்கள்!

உரிய முறையில் பருத்தியின் கொள்முதலுக்கான தகுந்த ஏற்பாடுகளை அரசு செய்யாததால் காவிரி டெல்டா உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் கடுமையான இன்னல்களௌக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் படிக்க: புது அப்டேட்: ரேஷன் பொருட்கள் வாங்குவதில் புதிய விதி!

இந்நிலையில் விளைந்த பருத்தி மூட்டைகளோடு நாட்கணக்கில் விவசாயிகள் சாலையிலேயே காத்துக் கொண்டிருக்கும் நிலை பல்வேறு இடங்களில் நிகழும் சூழல் இருக்கின்றது எனக் கூறப்படுகின்றது. அதோடு, இந்த இன்னல்களைக் கலைய வேண்டி விவசாயிகள் கோரி வருகின்றனர்.

மேலும் படிக்க: ஆடு வளர்ப்புக்கு ரூ. 4 லட்சம் தரும் மத்திய அரசின் திட்டம்!!

பருத்தியின் கொள்முதலுக்கான மார்கெட்டிங் கமிட்டிகள் குறைந்தது வாரத்திற்கு 3 நாட்களாவது இயங்க வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என விவசாயிகள் விருப்பம் கோருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

இனி பருத்திக்குத் தட்டுபாடு இல்லை! புதிய தகவல்!!

புது அப்டேட்: ரேஷன் பொருட்கள் வாங்குவதில் புதிய விதி!

English Summary: The Government Should Arrange for the Purchase of Cotton - Farmers Demand!
Published on: 13 July 2022, 04:10 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now