மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 October, 2020 10:36 AM IST

கால்நடை மற்றும் கோழித்தீவனங்ளை பூஞ்சான் நச்சு பரிசோதனைக்கு பிறகே பயன்படுத்த வேண்டும் என பொள்ளாச்சி கால்நடை பராமரிப்பு துறை (Animal Husbandry Department) அறிவுறுத்தியுள்ளது.

கோவை, நீலகிரி, சேலம், பொள்ளாச்சி  உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, இடைவெளியுடன் தென்மேற்கு பருவமழை நீண்ட நாட்கள் பெய்தது. இதனால், காற்றில் அதிக ஈரப்பதம் நிலவுகிறது.

தற்போது, மழை நின்று விட்டாலும், வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இதனால், கோழிகள் மற்றும் கால்நடைகளுக்கு பயன்படுத்தப்படும் தீவன மூலப்பொருட்களான, சோயா புண்ணாக்கு மற்றும் மக்காச்சோளம் ஆகியவற்றில் அதிகளவில் ஈரப்பதம் காணப்படுகிறது.

ஈரப்பதம் காரணமாக, பூஞ்சான் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.  இதனைக் கருத்தில் கொண்டு, கோழித்தீவனம், கால்நடைத் தீவனம் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் தீவனங்களை பூஞ்சான் நச்சு பரிசோதனை செய்து விற்பனை செய்ய வேண்டும்.

பண்ணையாளர்களும், பரிசோதனை செய்த பின், கால்நடைகளுக்கு தீவனங்களை கொடுக்க வேண்டும், என கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க...

தாயை இழந்த கன்றுகளை பராமரிப்பது எப்படி?

மலிவு விலையில் வேப்பம் புண்ணாக்கு விற்பனை- தேவைப்படுவோர் அணுகலாம்!

English Summary: Animal feed must be subjected to fungal toxicity testing!
Published on: 11 October 2020, 10:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now