Animal Husbandry

Sunday, 13 December 2020 09:49 AM , by: Elavarse Sivakumar

பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பசுக்களுக்கு ஏற்பட்டுள்ள அம்மை நோய்யில் இருந்து அவற்றை பாதுகாப்பது குறித்த மருத்துவ முகாம் (Medical Camp)நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கடப் பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

  • மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் வரும் 31ம் தேதி வரை , கால்நடைகளுக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடத்த 40 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  • இதர துறைகளுடன் இணைந்து, திசையன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  • இம்முகாம்களில், கால்நடைகளில் ஏற்பட்டுள்ள அம்மை நோய் அறிகுறிகளான தோல் புண்கள், கழுத்தில் அல்லது காலில் வீக்கம் காய்ச்சல் கண்டறியப்பட்டால் உரிய சிகிச்சை அளிக்கப்பட உள்ளது

  • இந்நோயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...

80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!

ஆவின் நிறுவனத்தில் வேலை- ரூ.50,000 வரை ஊதியம்!

அழகுக்கும் கழுதைக்கும் ஆயிரம் சம்மந்தம் - தெரியுமா உங்களுக்கு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)