மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 April, 2019 6:31 PM IST

இந்தியாவின் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், மக்களின் நோய்களும் அதிகமாகி கொண்டு வருகிறது. ஆனால் போதிய மருத்துவர்கள் இல்லை என்ற குற்றசாட்டு எழுந்தது. இதனை உறுதி படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பு  (Centre for Disease Dynamics Economics and Policy) ஓர் ஆய்வினை மேற்கொண்டது.  அதன் அறிக்கை பல்வேறு தகவல்களை கொடுத்துள்ளது.

இந்தியாவில் 6 லட்சம் மருத்துவர்களும், 20 லட்சம் செவிலியர்களும் தேவைப்படுகிறார்கள். 1000 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என வளரும் நாடுகளில் சேவை வழங்க படுகிறது.  ஆனால் தற்போது இந்தியாவில் 10,189 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் இருக்கின்றனர். நகர்ப்புறங்களைவிட, கிராமப்புற மக்களே, மருத்துவர்  பற்றாக்குறையால் அதிக பாதிப்புக்கு உள்ளாகின்றனர் . வியட்நாம், அல்ஜீரியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் காணப்படுவதைவிட, மிகக் குறைவான அளவு என்கிறது உலக சுகாதார அமைப்பு.

இதை போலவே  செவிலியர்களும் குறைவாகவே உள்ளனர். நோய்க்கான போதிய மருந்துகள் இருந்தும் அதனை வாங்க முடியாமல் மக்கள் உயிர் இழந்துள்ளனர். அவர்களுது வருமானத்தில் 65% மருத்துவ செலவு செய்வதால் 5   கோடியே 70 லட்சம்  மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ள படுகின்றனர் என்னும் தகவலை வெளியிட்டுள்ளது.   

புதிய நோய் தடுப்பு திட்டம், பயிற்சி போன்றவை குறைவாகவே உள்ளன. 1960 ஆண்டிலிருந்து புதிய நோய் தடுப்பு மருந்துகள்,பரிசோதனை, ஆய்வு போன்று எதுவம் நடை பெறவில்லை  என அறிக்கை கொடுத்துள்ளது.  

English Summary: 6 lakh doctors in India and 20 lakh nurses shortage: World Health Organization Report
Published on: 16 April 2019, 06:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now