நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 August, 2022 4:02 PM IST
Cotton prices rise again! Farmers are happy!!

பருத்தியின் விலை குவிண்டாலுக்கு சுமார் 2000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பருத்தி விவசாயிகல் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இது குறித்த விரிவான தகவல்களை இப்பதிவு விளக்குகிறது.

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ஒவ்வொரு வாரமும் பருத்தி ஏலமானது நடைபெற்று வருகின்றது. இந்த ஏலத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், பவித்ரம், துறையூர், கொளக்குடி, முசிறி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 3300 பருத்தி முட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

மேலும் படிக்க: கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா! கோலாகலக் கொண்டாட்டம்!!

 

இந்த ஏலத்தில் ஆர்.சி.எச் ரகம் உள்ள பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 8699 முதல் ரூ. 10899 வரையிலும், சுரபி ரகப் பருத்தி குவிண்டாலுக்கு ரூ. 10050 முதல் ரூ.11399 வரையிலும், கொட்டு ரகப் பருத்தி குவிண்டாலுக்கு 3699 ரூபாய் முதல் 8699 ரூபாய் வரையிலும் ஏலத்திற்கு விடப்பட்டன. ஏலத்தில் 3300 மூட்டைகள் ஒரு கோடியே 10 இலட்ச ரூபாய்க்கு ஏலத்திற்குச் சென்றுள்ளன.

கடந்த வார விலையை விட இந்த வாரம் குவிண்டால் விலை உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் ஆர்.சி.எச் ரகம் குவிண்டால் ரூ.9199 எனவும், சுரபி ரகம் குண்டால் ரூ.8999 எனவும் ஏலம் போன நிலையில் இந்த வாரம் குவிண்டாலுக்கு 2 ஆயிரம் அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஜீன் மாதம் குவிண்டால் ரூ.13500 எனவும் விற்பனை ஆன நிலையில் விலை வேகமாக மீண்டும் உயர்ந்துள்ளது. இது மகிழ்ச்சி அளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இவ்வாண்டு விளைச்சல் குறைந்து போனாலும் நல்ல விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி அறிவிப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான விடைகள் வெளியீடு!

English Summary: Cotton prices rise again! Farmers are happy!!
Published on: 03 August 2022, 04:02 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now