பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 8 July, 2022 4:58 PM IST
Extension of time to join colleges in Tamil Nadu!

+2 தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில், தமிழகத்தில் அரசு, அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் இணைய ஆன்லைன் வாயிலாக ஜூன் 22 முதல் விண்ணப்பங்களைப் பூர்த்திச் செய்து அனுப்பலாம் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

மேலும் படிக்க: 7th Pay commission: அரசு ஊழியர்களுக்கு அதிரடியான 3 சர்ப்ரைஸ்கள்!!

 

+2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த 20-ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்டது. அந்த முடிவில் 93.76 சதவிகிதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருந்தனர்.

மேலும் படிக்க: TET/TRB: தற்கால ஆசிரியர் நியமனம்: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

இந்த நிலையில் தமிழகம் முழுவது உள்ள 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் இளநிலை படிப்புகளில் சேர ஜூன் 22 முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்ப்பிக்கலாம் எனக் கூறப்பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் விண்ணப்பிக்க முனைப்புக் காட்டி வந்தனர்.

மேலும் படிக்க: TNEB: இலவச விவசாய மின் இணைப்புக்கு இன்றே விண்ணப்பியுங்கள்? விவரம் உள்ளே!

பி.ஏ., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ., உள்ளடக்கிய இளநிலை படிப்புகளில் சேர ஜூன் 22-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை இணையம் வாயிலாக விண்னப்பிக்கலாம் என உயர்க்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், தற்போது, தேதி குறிப்பிடாமல் கால அவகாசம் வழங்கப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அதிரடியாகக் குறைந்த தங்கத்தின் விலை! இன்றைய விலை நிலவரம்!!

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்புத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், கலை அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்குக் கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 163 கலை அறிவியல் கல்லூரியில் சேருவதற்கு நேற்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தேர்வு முடிவு வெளியான பிறகு 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதே போன்று பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்க 17-ந்தேதி கடைசி நாளாக இருக்கும் நிலையில் அதற்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

KCC Update: கிசான் கிரெடிட் கார்டு வைத்திருப்போருக்கு குவியும் சலுகைகள்!

பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை! ஆட்சியர் அறிவிப்பு!!

English Summary: Extension of time to join colleges in Tamil Nadu!
Published on: 08 July 2022, 04:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now