News related to news
-
அறியாமையால் அவதி ரசாயன உரங்களை தவிர்க்க தேவை விழிப்புணர்வு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வழி காணுங்க
திண்டுக்கல் மாவட்டத்தில் ரசாயன உரம், மருந்து பயன்பாட்டை தவிர்த்து இயற்கை வழியில் விவசாயத்தை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…
-
சைடோனிக் சுரக்ஷா: அதிக வெப்பம் மற்றும் குறைந்த நீர் நிலைகளில் விவசாயத்திற்கு ஒரு நம்பகமான தீர்வு.
கடுமையான வெப்பம், தாமதமான பருவமழை மற்றும் நீர் பற்றாக்குறை விவசாயத்தை மேலும் கடினமாக்குவதால், இந்திய விவசாயிகள் தங்கள் பயிர்களைப் பாதுகாக்க நடைமுறை மற்றும் நிலையான தீர்வுகள் தேவை.…
-
இந்தியாவில் பருத்தி விவசாயத்தின் சவால்கள், தீர்வுகள் மற்றும் வாய்ப்புகள்
இந்தியாவில் பருத்தி விவசாயம் மோசமான முளைப்பு, பூச்சிகள் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற சவால்களை எதிர்கொள்கிறது. சான்றளிக்கப்பட்ட விதைகளை ஏற்றுக்கொள்வது, உயிரி அடிப்படையிலான பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட…
-
மலட்டாறில் புதிய தடுப்பணை கட்டும் பணிகள் துவக்கம்: விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு
விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையையடுத்து, மலட்டாறில் ரூ.3.44 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டும் பணி துவங்கி உள்ளது.…
-
மரபணு திருத்தப்பட்ட 2 நெல் ரகம்: மத்திய அமைச்சர் சவுகான் அறிமுகம்
ட்டில் முதல்முறையாக மரபணு திருத்தம் செய்யப்பட்ட 2 நெல் ரகங்களை மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தினார்.…
-
கரும்பு விவசாயிகளுக்கான ஆதாய விலை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
2025-26-ம் ஆண்டின் கரும்பு சாகுபடி பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம்…
-
பாசன கிணறுகளில் மின் மோட்டார் மாற்றும் திட்டம் - மின்துறை அமைச்சருக்கு விவசாயிகள் வலியுறுத்தல்
பாசன கிணறுகளில் குறைந்த குதிரை திறன் கொண்ட மின் மோட்டாரை மாற்றி கூடுதல் திறன் கொண்ட மின் மோட்டாரை பழைய மின் இணைப்பிலேயே பயன்படுத்த மின்வாரியத்தினர் அனுமதி…
-
நேரடி விதை நெல் (DSR) முறை மூலம் நெல் சாகுபடி: சவால்கள் மற்றும் தீர்வுகள்
வளர்ந்து வரும் நீர் பற்றாக்குறை மற்றும் அதிகரித்து வரும் உள்ளீட்டு செலவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பாரம்பரிய நெல் சாகுபடிக்கு நிலையான மாற்றாக நேரடி விதை நெல் (DSR)…
-
திருப்புவனத்தில் குறைந்து வரும் வெற்றிலை விவசாயம்
திருப்புவனத்தில் வெற்றிலை விவசாயம் பெருமளவு குறைந்து வருவது விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.…
-
கிலோ ரூ.3க்கு விற்பனை: கத்தரிக்காய் விலை கடும் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இடையக்கோட்டை, புல்லாக்கவுடனூர், மார்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, கொ.கீரனூர், கள்ளிமந்தையம், பொருளுர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சிம்ரன் கத்திரிக்காய் எனப்படும் நாட்டு ரக…
-
10 நகரங்களில் வெயில் சதம் வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, வேலுார், மதுரை உள்ளிட்ட 10 நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது…
-
ஒரு மாத சம்பளம் இல்லையென்றால் நீங்கள் வேலைக்கு வருவீர்களா? அதிகாரிகளை வறுத்தெடுத்த விவசாயிகள்
புயல் நிவாரணம் குறித்து கேட்டால் வேளாண் துறையில் முறையான பதில் இல்லை. உங்களுக்கு எல்லாம் ஒரு மாதம் சம்பளம் இல்லையென்றால் நீங்கள் வேலைக்கு வருவீர்களா?' என, குறைதீர்…
-
வெளிநாட்டு தொழிற்சாலைகளும் வாங்க தயக்கம் முலாம் பழத்துக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை
முலாம் பழத்துக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.சின்னசேலம் வட்டாரத்திற்கு உட்பட்ட மூங்கில்பாடி, எலவடி, நாககுப்பம், கடத்தூர், நல்லாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கோடை காலத்தில் விவசாயிகளால்…
-
வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண் துறையை சேர்க்கக்கூடாது விவசாயிகள் வேண்டுகோள்
இந்தியா அமெரிக்காவுடன் ஏற்படுத்த உள்ள வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை துறை சேர்க்கப்படாது என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு…
-
நெல் கொள்முதல் நிலையங்களில் ஆளுங்கட்சியினர் ஆதிக்கம்: கலெக்டர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆளுங்கட்சியினரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளே உடந்தையாக உள்ளனர். கலெக்டர் நடவடிக்கை எடுக்க…
-
15வது பிரிக்ஸ் கூட்டத்தில் நிலையான விவசாயத்திற்கான உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்துகிறது
இந்தியாவிற்கான விவசாயம் என்பது வெறும் பொருளாதார நடவடிக்கை மட்டுமல்ல, மில்லியன் கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம், உணவு மற்றும் கண்ணியத்திற்கான ஆதாரமாகும் என்று மத்திய அமைச்சர் சிவராஜ் சிங்…
-
நெல் கொள்முதல் மையங்களில் விவசாயிகளிடம் அடாவடி வசூல்
நெல் கொள்முதல் மையங்களில் சுமைப்பணியாளர்களுக்கான கூலி உட்பட நிர்வாகச் செலவை அரசே ஏற்று நடத்தினால் விவசாயிகளிடம் மூடைக்கு ரூ.45 முதல் ரூ.100 வரை வசூலிக்கும் நிலைமைக்கு தீர்வு…
-
கோவையில் உலக இயற்கை விவசாயிகள் மாநாடு
உற்பத்தி பொருட்களை உலகளாவிய சந்தைப்படுத்துவதற்கும், பாரம்பரிய தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளும் வகையில் உலக இயற்கை உழவர்கள் மாநாடு கருத்தரங்கம் காட்சிக்கூடம் நடைபெற உள்ளது.…
-
சித்திரை முதல் நாள்; விவசாயம் செழிக்க 'நல்லேர்' பூட்டி உழவு பணியை தொடங்கிய தஞ்சை விவசாயிகள்
சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நல்லேர் பூட்டும் விழா பல கிராமங்களில் நடைபெற்று வருகிறது. தமிழர் பண்பாட்டில் சித்திரை முதல் நாளில் விவசாய பணிகளை…
-
கோவை வடக்கு பகுதி விளைநிலங்களில் காட்டுப்பன்றி பிரச்னை; தீர்வு கிடைக்காததால் விவசாயிகள் அதிருப்தி
கோவை புறநகர் பகுதிகளில் மலையோர கிராமங்களில், காட்டுப் பன்றிகளால் ஏற்படும் சேதம் அதிகரித்து வருகிறது…
-
விவசாயத்திற்கு உதவும் வேப்பம்புண்ணாக்கு உற்பத்தி மெதுார் வேளாண் கூட்டுறவு சங்கம் புதிய முயற்சி
பொன்னேரி அடுத்த மெதுாரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைந்துள்ளது. இங்கு, விவசாயிகளுக்கு தேவையான உரம், யூரியா உள்ளிட்டவை மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன…
-
இஸ்ரேல் மற்றும் இந்திய அமைச்சர் திடீர் சந்திப்பு? எங்கு நடந்தது? எதற்கு நடத்தது?
மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மற்றும் இஸ்ரேல் வேளாண் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவி டிக்டர் ஆகியோரின் சந்திப்பு நேற்று நடைபெற்றுள்ளது.…
-
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
தஞ்சாவூர் அடுத்த காராமணிதோப்பு பகுதியில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது…
-
வேளாண்மைத் துறையில் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல்
தேசிய விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மத்திய நிதியுதவி அம்சங்களில் ஒன்றான வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டம் மாநில அரசுகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.…
-
கோடை மழை மற்றும் வெயிலின் தாக்கத்தால் மிளகாய் வத்தல் விவசாயம் பாதிப்பு
விளாத்திகுளம் பகுதியில் கோடை மழை மற்றும் வெயிலின் தாக்கத்தால் மிளகாய் வத்தல் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.…
-
வேளாண் வளர்ச்சியை முதன்மை நோக்கமாக கொண்டு சிறப்பு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும்: அன்புமணி
வேளாண் துறை வளர்ச்சியை முதன்மை நோக்கமாக கொண்டு, அதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.…
-
மேட்டூர் அணை நீருக்காக காத்திருக்கும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள்
தஞ்சை மாவட்டத்தில் நடப்பு ஆண்டு 25 ஆயிரம் ஏக்கரில் கோடை நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 13 ஆயிரம் ஏக்கரை தாண்டி…
-
வேளாண் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர்கள் (வேளாண் வணிகம்), விற்பனைக்குழு செயலாளர்கள் மற்றும் விற்பனை வாரிய பொறியியல் பிரிவு அலுவலர்களுடன் வேளாண்மை-உழவர் நலத்ததுறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக்…
-
International Carrot Day 2025: இன்று ஏன் 'சர்வதேச கேரட் தினம்' கொண்டாடப்படுகிறது?
சர்வதேச கேரட் தினத்தின் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ஆசியாவில் தோன்றிய கேரட்டின் வரலாற்றோடு நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது.…
-
மயிலாடுதுறை விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவித்துள்ள மகிழ்ச்சியான செய்தி..! என்ன தெரியுமா..?
தற்போது அறுவடை செய்யப்படும் மார்கழி பட்ட நிலக்கடலையினை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மறைமுக ஏலம் மூலம் விற்பனை செய்யலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.…
-
எம்புரான் படத்துக்கு எதிர்ப்பு-மோகன்லால், பிருத்விராஜ் படத்தை காலணிகளால் அடித்து போராடிய விவசாயிகள்!
முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சைக்குரிய வசனங்கள் இடம் பெற்றுள்ள எம்புரான் சினிமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர்கள் மோகன்லால், பிருத்விராஜ், தயாரிப்பாளர் கோகுலம் கோபாலன் உருவபடங்களை காலணிகளால்…
-
தமிழ்நாட்டில் முதன்முறையாக அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
தமிழ்நாட்டில் முதல்முறையாக தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.1 கோடியே 41 லட்சம் மதிப்பில் அதிதிறன் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை அமைச்சர் சக்கரபாணி சமீபத்தில் திறந்து வைத்தார்.…
-
மேகதாது அணை விவகாரம்: பூட்டு போட கிளம்பிய விவசாயிகள்
தமிழகம் கர்நாடகா இடையே காவிரி பிரச்னை 50 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. பல வருடங்களாக காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது.…
-
பல முறை பேசியும் பயிர் நிவாரணம் அறிவிக்காததால் விவசாயிகள் குமுறல்
பல முறை புகார் தெரிவித்தும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை, துார்வாரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. செப்., அக்.., மழைநீரில் சேதமடைந்த பயிர்களுக்கு அரசு இதுவரை நிவாரணம்…
-
CIRDAP இன் இயக்குநர் ஜெனரல் டாக்டர் பி. சந்திர சேகரா, டிஜிட்டல் மீடியாவின் பங்கு, PPP-கள் மற்றும் விவசாயத்தில் ஆராய்ச்சி-பயன்பாட்டு இடைவெளியைக் குறைத்தல் ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறார்.
கே.ஜே. சௌபாலில், விவசாயத்தில் ஆராய்ச்சிக்கும் நிஜ உலக பயன்பாடுகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதன் முக்கியத்துவத்தை டாக்டர் பி. சந்திர சேகரா எடுத்துரைத்தார், பொது-தனியார் கூட்டாண்மைகளை ஆதரித்தார், டிஜிட்டல்…
-
ஸ்மார்ட் தீவன உருவாக்கத்திற்கான விவசாயிகளுக்கு ஏற்ற செயலியை ICAR-CIFE அறிமுகப்படுத்துகிறது
CIFE-AQUAFEED-OPTIMA என்பது உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி செலவு குறைந்த மற்றும் ஊட்டச்சத்து சமநிலையான மீன் தீவனங்களை உருவாக்குவதில் விவசாயிகளுக்கு உதவ வடிவமைக்கப்பட்ட ஒரு பயனர் நட்பு செயலியாகும்.…
-
விவசாயத்தை காக்க கரூரில் குளங்களை தூர் வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்
கரூர் மாவட்டம் கடவூரை அடுத்த வரவணையைச் சேர்ந்தவர் கந்தசாமி. ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர். வரவணை ஊராட்சி தலைவராகவும் இருந்துள்ளார். இவரது மகன் நரேந்திரன். அமெரிக்காவில் பாஸ்டன்…
-
தமிழ்நாடு வேளாண்மை துறை மூலம் தரமற்ற விதை- 90% மகசூல் இழப்பு ஏற்பட்டு விவசாயிகள் பாதிப்பு
திருச்சி மாவட்டம் முழுமைக்கும் 14 பிளாக்கில் F1 விதை உளுந்து ரகம் வம்பன் 8 வம்பன் 10 விவசாயிகளுக்கு தை பட்டத்தில் பயிர் செய்ய வேளாண் விரிவாக்க…
-
கோடை மழையின்மையால் ஏலக்காய் விவசாயம் பாதிப்பு - ஏலக்காய் விலை இவ்வளவு குறைந்ததா?
ஏப்ரல் மாதத்திற்குள் கோடை மழை பெய்யாவிட்டால் ஏலக்காய் மகசூல் பாதிக்கப்படும் நிலை எழுந்துள்ளது. தற்போது சராசரி விலையில் கிலோவிற்கு ரூ.700 வரை குறைந்துள்ளது.…
-
ஏரல் அருகே பெருங்குளம் கிராமத்தில் சின்னநாளி பாசனமடை கால்வாய் தூர்வாரும் பணி
ஏரல் அருகே பெருங்குளம் கிராமத்தில் சுமார் 680 ஏக்கர் பரப்பளவு கொண்ட குளத்தில் அமைந்துள்ள சின்னநாளி பாசனமடை வாய்க்காலை தூர்வாரும் பணிகளில் 2 ஆண்டுகளுக்கு பிறகு விவசாயிகளே…
Latest feeds
-
செய்திகள்
வேளாண்மையில் என்ன படிக்கலாம்? என்னென்ன துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளது? முழு விவரம்!
-
செய்திகள்
விவசாயத்துக்கு துணை நிற்கும் தேனீக்களை பாதுகாப்போம்! இன்று உலக தேனீ தினம்
-
செய்திகள்
வேளாண்மை, பால் வளம், மீன் வளத்தில் தமிழகம் டாப் இடம்!' - தமிழக அரசு பெருமிதம்!
-
செய்திகள்
வேளாண்மை பாடப்பிரிவுகளில் 8,501 இடங்கள்!
-
செய்திகள்
இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை
-
செய்திகள்
அறியாமையால் அவதி ரசாயன உரங்களை தவிர்க்க தேவை விழிப்புணர்வு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வழி காணுங்க
-
செய்திகள்
விவசாயியிலிருந்து முன்மாதிரியாக: மஹிந்திரா 275 DI XP PLUS உடன் சூரஜ் குமாரின் ஊக்கமளிக்கும் கதை.
-
செய்திகள்
மஹிந்திரா யுவோ டெக்+ 585 உடன் ரஞ்சித் அசோக் ராவின் வெற்றிப் பயணம்
-
செய்திகள்
சைடோனிக் சுரக்ஷா: அதிக வெப்பம் மற்றும் குறைந்த நீர் நிலைகளில் விவசாயத்திற்கு ஒரு நம்பகமான தீர்வு.
-
செய்திகள்
இந்தியாவில் பருத்தி விவசாயத்தின் சவால்கள், தீர்வுகள் மற்றும் வாய்ப்புகள்