Agricultural News
News related to news
-
MSP Price Hike- நெல், பருப்பு குறைந்தபட்ச ஆதரவு விலையினை உயர்த்தியது அரசு
2023-24 ஆம் ஆண்டுக்கான 14 காரிஃப் பயிர் அல்லது கோடையில் விதைக்கப்பட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.…
-
ஒரு முறை நட்டு 3 ஆண்டு அறுவடை- பூனைக்காலி சாகுபடி விவரம்!
பூனைக்காலியானது பொதுவாக மற்ற பகுதிகளில் வெல்வெட் பீன், முக்குனா ப்ரூரியன்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு வெப்பமண்டல பகுதியில் பயிரிடப்படும் காயாகும். இது ஆயுர்வேத மருத்துவம் மற்றும்…
-
விவசாயிகளை கவரும் e-NAM: ஒரே வாரத்தில் 170 டன் விவசாய பொருட்கள் விற்பனை!
மதுரையில் உள்ள ஐந்து ஒழுங்குமுறை சந்தைகள் மூலம் ஒரே வாரத்தில் சுமார் 170 டன் விவசாய விளைபொருட்கள் ரூ.35.97 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.…
-
புல்லாங்குழல் பூசணி சாகுபடியில் கவனத்தில் கொள்ள வேண்டியவை!
தோற்றத்தில் நம்ம ஊர் பீர்க்கங்காய் போய் காட்சியளிப்பது டெல்ஃபைரியா ஆக்சிடென்டலிஸ் என்று அழைக்கப்படும் புல்லாங்குழல் பூசணி. மேற்கு ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் மிகவும் மதிப்புமிக்க இந்த காய்கறியினை…
-
25 உழவர் சந்தைகளில் புனரமைப்பு பணி- மாவட்ட வாரியாக எந்தெந்த உழவர் சந்தை?
தமிழகத்திலுள்ள 25 உழவர் சந்தைகளில் ரூ.8.75 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.…
-
பசலைக்கீரைக்கு உரம் பயன்படுத்தினால் இவ்வளவு நன்மை இருக்கா?
பசலை கீரை என்பது பொதுவாக படரும் கொடிவகையினை சார்ந்தது. இவை அதன் மருத்துவ பண்புகளுக்காக உணவில் பயன்படுத்தப்படுகிறது.…
-
மக்காச்சோளம் டூ லாவண்டர் சாகுபடி- விவசாயிகளை பாராட்டிய ஒன்றிய அமைச்சர்
இந்தியாவின் லாவெண்டர் தலைநகராகவும் வேளாண் ஸ்டார்ட்அப் இடமாகவும் பதேர்வா உருவெடுத்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.…
-
அமைதியான அரிசிகொம்பன், தற்போது ஆக்ரோஷ மிருகம், காரணம் என்ன?
மக்கள் மட்டுமல்ல, யானைகளும் மன அழுத்தத்தை அனுபவிக்கின்றன. அரிசி கொம்பன் யானை மன அழுத்தத்தின் காரணமாகவே இவ்வாறு செய்வதாக மூணாறு மக்கள் தெரிவிக்கின்றனர்.…
-
நிலக்கடலை விவசாயிடம் அடுக்கடுக்காக கேள்வி கேட்ட நாமக்கல் ஆட்சியர்
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, மூலப்பள்ளிப்பட்டி, நாவல்பட்டி ஆகிய இடங்களில் வேளாண் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா,இ.ஆ.ப நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.…
-
கிரெய்ன்ஸ் வலைத்தளத்தில் விவசாயிகள் விவரம் இணைக்கும் பணி தீவிரம்!
நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், தேங்கல்பாளையம் கிராமத்தில், செல்போன் செயலி மூலம் கிரெய்ன்ஸ் வலைதளத்தில் விவசாயிகளின் அடிப்படை விவரங்களை பதிவேற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்…
-
ரூ.1 லட்சம் கோடியில் உணவு தானிய சேமிப்புத் திறனை உயர்த்த ஒன்றிய அரசு முடிவு!
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு நிலையை வலுப்படுத்தவும், சேமிப்புக் குறைவால் விவசாயிகள் விளைப்பொருட்களை விற்பதைத் தடுக்கவும், நாட்டின் உணவு தானிய சேமிப்புத் திறனை 700 லட்சம் டன்களை கூடுதலாக…
-
விருதுநகர் மாவட்ட சிறுதானிய விவசாயிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
சிறுதானிய சாகுபடி விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த சிறுதானிய விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இருப்பு வைத்து ஒழுங்குமுறை விற்பனைக்கூட வசதிகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என விருதுநகர்…
-
MSP விலையில் 58,000 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய அரசாணை
ஒன்றிய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில், ₹640 கோடி மதிப்பீட்டில் 58,000 மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்வதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…
-
மண் வள அட்டை- விவசாயிகள் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
மண் வள அட்டை திட்டத்தின் முக்கிய நோக்கம் மண்வளம் மற்றும் அதன் மண்ணின் ஊட்டச்சத்து குறித்த தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குகிறது. ஆனால், இன்றளவும் பல விவசாயிகள் மத்தியில்…
-
No Tobacco Day- புகையிலை விவசாயிகளுக்கு உலகம் முழுவதும் கோரிக்கை
புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் அபாயத்தை எடுத்துரைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 31 அன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அரசு அலுவலகங்களில் உலக…
-
செவி சாய்க்காத அரசு- 5 வது நாளாக பனையேறிகள் உண்ணாவிரத போராட்டம்
விழுப்புரம் மாவட்டம், நரசிங்கனூர் பூரிகுடிசை பகுதியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பனையேறிகளின் போராட்டம் 5-வது நாளை எட்டியுள்ளது.…
-
TNAU வடிவமைத்த வேளாண் கருவிக்கு தேசிய காப்புரிமை- அப்படி என்ன ஸ்பெஷல்?
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இருபயன் வேளாண் கருவிக்கான தேசிய காப்புரிமையைப் பெற்றுள்ளது. மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக…
-
முதல் முறையாக நீர்பாசன சாகுபடி 52 சதவீதமாக உயர்வு- நிதி ஆயோக் தகவல்
2022-23 ஆம் ஆண்டிற்கான அரசாங்க புள்ளி விவரங்களின்படி, முதன் முறையாக நாட்டின் 50%-க்கும் அதிகமான சாகுபடிப் பரப்பு நிலங்கள் பாதுகாப்பான நீர்ப்பாசன வசதியை பெற்றுள்ளது.…
-
ஊடகத்துறையில் விவசாயத்திற்கு போதிய வெளிச்சம் இல்லை- டொம்னிக் கருத்து
ஊடகத்துறையில் விவசாயம் குறித்த செய்திகளுக்கு போதிய வெளிச்சம் இல்லை என்று கிரிஷி ஜாக்ரனின் நிறுவனர் எம்.சி. டொமினிக் வெட்டிவேரின் 7-வது சர்வதேச மாநாட்டில் உரையாற்றியுள்ளார்.…
-
விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்த சப்போட்டா பிஸ்கட்!
சப்போட்டா பழங்கள் விரைவில் கெட்டுப்போகும் நிலையில் அதனை பிஸ்கட் தயாரிக்க பயன்படுத்திய நவ்சாரி வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னெடுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கணிசமாக…
Latest feeds
-
செய்திகள்
அதிகரிக்கும் பிப்பர்ஜாய் புயலின் தாக்கம்: அடுத்த 48 மணிநேரத்திற்கு தாக்கம் நீடிக்கும்
-
வாழ்வும் நலமும்
உடல் கொழுப்பை குறைக்க கருஞ்சீரகம் டிரிங்க் ட்ரை பன்னுங்க!
-
செய்திகள்
அதிரடியாக தங்கம் விலை குறைவு!
-
செய்திகள்
biporjoy cyclone- தீவிரமாகும் பிப்பர்ஜாய் புயல், 11 மாவட்டங்களில் கனமழை
-
செய்திகள்
MSP Price Hike- நெல், பருப்பு குறைந்தபட்ச ஆதரவு விலையினை உயர்த்தியது அரசு