-
SSY சிறுசேமிப்புத் திட்டம்: பெண் குழந்தை வைத்திருப்பவர்களுக்கு குட்நியூஸ்!
SSY திட்டத்தினைப் போன்று, 3 ஆண்டுக்கால டெபாசிட்டுக்கான வட்டி 7 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.…
-
உங்கள் அஞ்சல் மற்றும் வங்கி கணக்கு முடங்கும் அபாயம்!
அரசாங்கம் ஒவ்வொரு காலாண்டிலும் வட்டி விகிதத்தை மதிப்பாய்வு செய்கிறது. நடப்பு (ஜூலை-செப்டம்பர் 2023) காலாண்டில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 30 bps உயர்த்தப்பட்டுள்ளன.…
-
இந்திய தபால் துறையின் பாரத் இ-மார்ட் திட்டம்: இனி வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்!
அனைத்திந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) மற்றும் டிரிப்டா டெக்னாலஜிஸ் ஆகியவற்றுடன் இணைந்து இந்திய அஞ்சல் துறை நேற்று மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் முன்னிலையில்…
-
செல்வமகள் சேமிப்பு திட்டம்: இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு!
இந்தியாவிலேயே செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் அதிக அளவிலான கணக்குகள் துவங்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் தற்போது இரண்டாம் இடத்தை பிடித்திருப்பதாக முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.…
-
பிக்சட் டெபாசிட் செய்ய வங்கிகளை விட தபால் அலுவலகம் தான் பெஸ்ட்: ஏன் தெரியுமா?
ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு தபால் அலுவலகங்களும், வங்கிகளும் போட்டிபோட்டுக்கொண்டு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்கி வருகின்றது. ஃபிக்ஸட் டெபாசிட்டுகளை பொறுத்தவரையில் வங்கிகளை விட, தபால் நிலையங்கள் சிறந்ததாக கருதப்படுகிறது.…
-
Post Office: மூத்த குடிமக்களுக்கு சிறப்பான சேமிப்பு திட்டம் இதுதான்!
அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் மூத்த குடிமக்கள் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் மற்றும் முதிர்வு தொகை உள்ளிட்டவை குறித்து விரிவான…
-
பெண்களுக்கான "மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம்": அஞ்சலகத் திட்டம் அறிமுகம்!
தூத்துக்குடி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் மு.பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் வளமான எதிர்காலத்துக்கான சேமிப்பு திட்டமாக ‘மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம்- 2023'…
-
குறைந்த முதலீட்டில் பெண்களுக்கான சிறப்பு சேமிப்புத் திட்டம்!
மகளிர் மதிப்புத் திட்டம் (MSSC) என்பது மத்திய அரசின் நிதி அமைச்சகத்தால் தொடங்கப்பட்டு, பெண் முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள ஒரு புதிய சிறு சேமிப்புத் திட்டமாகும்.…
-
மூத்த குடிமக்களுக்கு டபுள் ஜாக்பாட்: வட்டி உயர்வு உட்பட விதிமுறைகளில் மாற்றம்!
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய 2023-24 நிதியாண்டு தொடங்கியுள்ளது. எனவே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பல்வேறு புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அவ்வகையில், நாட்டின்…
-
Post Office கணக்கு இருக்கா? அப்போ இது கட்டாயம்: அரசின் முக்கிய உத்தரவு!
இந்திய அஞ்சல் துறை ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களில் சேர தற்போது முக்கிய நிபந்தனைகள்…
-
சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு வட்டி அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!
சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஒவ்வொரு காலாண்டுக்கும் மத்திய அரசு திருத்தி வருகிறது. நாளை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய ஏப்ரல் - ஜூன்…
-
அஞ்சல் சேமிப்புத் திட்டங்களுக்கு ஏப்ரல் 1 முதல் விதிமுறைகள் மாற்றம்!
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய 2023-24ஆம் நிதியாண்டு தொடங்க இருக்கிறது. இந்நிலையில், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்களுக்கு மூன்று…
-
Post Office: ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் உள்ள சிறப்பம்சங்கள்!
மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, தபால் அலுவலகம் மூலம் பல சேமிப்புத் திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது.…
-
PPF திட்டத்தில் குறைந்த வட்டியில் கடன்: இதனை கவனத்தில் கொள்ளுங்கள்!
இந்தியாவில் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் என்பது இருந்தாலும், இன்றும் மக்கள் மத்தியில் பிரபலமான திட்டங்களில் ஒன்றாக இருப்பது பிபிஎஃப் எனும் பொது வருங்கால வைப்பு நிதி…
-
முதலீட்டை இரட்டிப்பாக்க தபால் துறையின் கிசான் விகாஸ் பத்ரா திட்டம்..
முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சிகரமான வருமானத்தை அளிக்கும் பல பாதுகாப்பான திட்டங்களை அஞ்சல் அலுவலகம் வழங்குகிறது.…
-
கூடுதல் வருமானம் சம்பாதிக்க அருமையான அஞ்சலகத் திட்டம் இதுதான்!
தேசிய சேமிப்பு சான்றிதழ் (National Savings Certificate) திட்டம் சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். சிறு சேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒருமுறை வட்டி விகிதம் திருத்தப்படும். அவ்வகையில்,…
-
ஆதார் கார்டில் பிரச்சினையா? இதைச் செய்யுங்கள் போதும்!
ஆதார் அட்டை இல்லாமல் எந்த வேலையும் செய்ய முடியாது. அரசு வேலையாக இருந்தாலும் சரி, அரசு சாரா வேலையாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் ஆதார் எண் அவசியம்.…
-
பல லட்சங்களில் லாபத்தை அள்ளிக் கொடுக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!
தபால் நிலைய சேமிப்புத் திட்டங்களில் 9 சிறு சேமிப்புத் திட்டங்கள் மிக முக்கியமானவை. பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவருக்குமான சேமிப்புத் திட்டங்கள் இதில் அடங்கும்.…
-
போஸ்ட் ஆபீஸில் கணக்கு இருக்கா? உங்களுக்கான குட் நியூஸ் இதோ!
ஜனவரி 1 முதல் போஸ்ட் ஆபீஸ் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான (அஞ்சலக கால வைப்புத்தொகை, என்எஸ்சி (தேசிய சேமிப்பு சான்றிதழ்) வட்டி விகிதங்களை 1.1% உயர்த்தியுள்ளது.…
-
இரு மடங்கு லாபம் தரும் அஞ்சலக சேமிப்பு திட்டம்: முழு விவரம் இதோ!
பாதுகாப்பான மற்றும் உறுதியான வருவாயை வழங்கும் பல முதலீட்டு திட்டங்களை இந்திய தபால் அலுவலகம் வழங்கி வருவதில், ‘பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்’ பற்றிய முழு…
-
Post Office: தினசரி 417 ரூபாய் முதலீடு செய்தால் 1 கோடி ரூபாய் வருமானம்!
இந்தியாவில் சிறிய தொகையொன்றை முதலீடு செய்வதன் மூலம் ஒரு கோடி ரூபாய் பணம் வருமானமாக ஈட்டிக்கொள்ள திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.…
-
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டம்: ஆன்லைனில் டெபாசிட் வசதி!
இந்திய அஞ்சல் துறை பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செல்வமகள் சேமிப்பு எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை சிறப்பாக செயல்படுத்தியும் வருகிறது.…
-
SBI vs Post Office: எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்?
உங்களுடைய பணத்தை பாதுகாப்பான இடத்தில் முதலீடு செய்து சேமிக்க விரும்பினால், அதற்கு நிறைய திட்டங்கள் உள்ளன. சிலர் தபால் நிலையத்தில் சேமிப்பார்கள்.…
-
500 ரூபாயில் புதிய தங்கம் மற்றும் வெள்ளி சேமிப்புத் திட்டம்!
மோதிலால் ஓஸ்வால் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் (MOAMC) மோதிலால் ஓஸ்வால் கோல்ட் மற்றும் சில்வர் ஈடிஎஃப் ஃபண்ட் ஆஃப் ஃபண்டை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.…
-
சிறிய சேமிப்பில் அதிக லாபம்: அள்ளிக் கொடுக்கும் அருமையான திட்டம்!
சிறு சேமிப்புத் திட்டங்களில் தொடர் வைப்புத்தொகை (RD) திட்டம் மிகவும் பிரபலமான சேமிப்பு திட்டமாகும். இது ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தைப் போலவே பாதுகாப்பானது.…
-
அஞ்சல் அலுவலகத்தில் முதலீடு செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை!
அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்கள் பல வரிச் சேமிப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதால் பலரும் போஸ்ட் ஆபீஸில் இருக்கும் எல்லா சேமிப்பு திட்டங்களுக்கும் வரிச் சலுகை கிடைக்கும் என நினைத்துக்…
-
ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்: ரூ. 60 லட்சம் ரிட்டர்ன்!
பங்குச்சந்தை மற்றும் கடன் திட்டங்களில் முதலீடு செய்யும் திட்டத்திற்கு ஹைபிரிட் மியூட்சுவல் பண்ட் என்று பெயர். இந்த வகையில் உள்ள சில தீவிர ஹைபிரிட் மியூட்சுவல் பண்ட்கள்…
-
எஸ்பிஐ vs அஞ்சலகத் திட்டம்: எது பெஸ்ட்?
பொதுவாக அரசு ஊழியர்கள் அல்லாத, தனியார் ஊழியர்கள், பெண்கள், சுயதொழில் செய்பவர்கள் என பலருக்கும், மாத மாதம் வருமானம் கிடைக்க ஒரு திட்டம் என கேட்டால் பெரும்பாலானவர்களின்…
-
வந்த வேகத்திலேயே கரைகிறதா உங்கள் சம்பளம்? 50:30:20 முறையைப் பின்பற்றுங்கள்!
சமீபத்தில் சமூக ஊடகங்களில் யாருடைய குறுஞ்செய்தி உங்களை உற்சாகப்படுத்தும் என்ற கேள்வி வைரலாகிக் கொண்டிருந்தது. அதற்கு பலரும் 'சேலரி கிரெடிட்டட்' என்று வரும் செய்தி தான் என…
-
1,000 ரூபாய் முதல் 14 இலட்சம் வரை: அருமையான அஞ்சலகத் திட்டம்!
வாங்கும் சம்பளத்தில் ஒரு சிறு தொகையை இப்போதே நீங்கள் சேமித்து வைத்தால் கடைசிக் காலத்தில் நிதி நெருக்கடி இல்லாத வாழ்க்கை வாழலாம். அப்போது பணத்துக்காக யாரையும் நம்பி…
-
பள்ளி மாணவர்களுக்கு ரூ. 6000 ஊக்கத்தொகை! விவரம் உள்ளே!!
தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா ஊக்குவிப்புத் திட்டம், பள்ளி மாணவர்களிடையே தபால் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கான ரூ. 6000 ஊக்கத்தொகையினை வழங்குகிறது. இந்த…
-
Post Office: மாதந்தோறும் வருமானம் கிடைக்க சிறப்பான அஞ்சலக திட்டம்!
சிறு சேமிப்புத் திட்டங்களில் மாத வருமான திட்டம் (Monthly Income Scheme) பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
-
Post Office: தினமும் 50 ரூபாய் சேமித்தால் 35 லட்ச ரூபாய் உங்கள் கையில்!
இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள மக்கள் தங்களுடைய பணத்தைச் சேமிப்பதற்கான முக்கியமான வழியாக இந்திய அஞ்சல் துறை செயல்பட்டு வருகிறது.…
-
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்: HRA உயர்கிறது!
மத்திய ஊழியர்களுக்கு மிக பெரிய மகிழ்ச்சி செய்தி உள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்தின் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஹவுஸ் அலவன்ஸையும் அதிகரிக்க உள்ளது அரசு.…
-
போஸ்ட் ஆபிஸ் பயனாளர்களுக்கு இன்று வெளியானது அருமையான அறிவிப்பு!
இனி வங்கிகளில் மட்டுமல்லாமல் போஸ்ட் ஆபீஸ் கணக்கு வைத்திருப்பவர்களும், மின்னணு முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய முடியும்.…
-
குடும்ப நிதிப் பிரச்னைகளை தீர்க்க சில வழிகள்!
நிதி தவறுகள் பொருளாதார நோக்கில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, குடும்பத்தில் கணவன், மனைவி உறவையும் பாதிக்கலாம்.…
-
அதிகரித்தது அஞ்சல் சேமிப்பு கணக்குகள்: ஆயுள் காப்பீட்டில் மக்கள் ஆர்வம்!
காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தில், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டில், அஞ்சல் துறையில் பலவித சேமிப்பு கணக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.…
-
குழந்தைகளுக்கான எதிர்கால முதலீடு: கவனிக்க வேண்டியவை எவை?
ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பானது தான்.…
-
கோடை கால அஞ்சல் தலை சேகரிப்பு முகாம்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
குழந்தைகளின் பொழுதுபோக்கான தபால்தலை சேகரிப்பை ஊக்குவிக்க இணைய வழியிலான கோடைகால முகாம், சென்னை அண்ணாசாலை தலைமை தபால் நிலையம் சார்பில் ஏற்பாடு செய்துள்ளது.…
-
தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம் FD ஐ விட அதிக லாபம் தரக்கூடியது!
NCS என்பது ஒரு நிலையான வருமான முதலீட்டுத் திட்டமாகும், இது அஞ்சல் அலுவலகங்கள் மூலம் ஆண்டுக்கு 6.8% வட்டி செலுத்துகிறது.…
Latest feeds
-
செய்திகள்
பல ஆயிரம் டாலர் சம்பளத்தை விட 'பசுமை' மீது தீரா காதல்! சொந்த ஊரை 'சொர்க்க'மாக்கும் முயற்சியில் #IT இளைஞர்!
-
செய்திகள்
விவசாயிகளின் முதுகெலும்பே உடைக்கப்பட்டுவிட்டது
-
செய்திகள்
விவசாயம், ஒரு புதிய அணுகுமுறை: சரியான மாதிரிகளை உருவாக்க நமக்கு ஒத்துழைப்பும் திட்டமும் தேவை.
-
செய்திகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
-
செய்திகள்
கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் : விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை!
-
செய்திகள்
விவசாயம், பால் வள துறையை டார்கெட் செய்யும் டிரம்ப்..? 60 கோடி இந்திய விவசாயிகள் நிலை என்ன..?
-
செய்திகள்
இயற்கை விவசாயம் மீது காதல் : பாரம்பரியம் காக்க முயற்சி – முன்னோடியான இளைஞர்!
-
செய்திகள்
மராட்டியத்தில் 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை.. நிவாரண நிதியை உயர்த்தி தர காங்கிரஸ் கோரிக்கை..!!
-
செய்திகள்
திமுக குடும்ப உறுப்பினர்கள் நிதியை வைத்தே, 7 பட்ஜெட் போடலாம்.. மா விவசாயிகளுக்கு கொடுங்க: பிரேமலதா
-
செய்திகள்
ஏழை விவசாயி தானே எருதாக மாறி மனைவியுடன் நிலத்தை உழும் அவலம்