Search for:
Announcement on Mettur Dam opening on June 12
ஜூன் 12ல் மேட்டூர் அணை திறப்பு குறித்து விரைவில் அறிவிப்பு- அமைச்சர் துரைமுருகன் உறுதி!
மேட்டூர் அணையில், நடப்பாண்டும் குறுவை சாகுபடிக்கு ஜூன், 12ல் தண்ணீர் திறக்கப்படும் என்று, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேட்டூர் அணை ஜூன் 12-ம் தேதியில் திறக்கப்படும்!
மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டு இருப்பதால் அவ்வாறு அழைக்கப்பட…
மேட்டூர் அணை நீர் திறப்பு! விவசாயிகள் விளைச்சலில் மும்முரம்!!
மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கும் தேதி நெருங்கி வருவதால் தமிழக விவசாயிகள் விதைகள் மற்றும் உரங்களை கொள்முதல் செய்வதில் மும்முரமாக உள்ளனர். ஆற்று நீர்…
மேட்டூர் அணை: நீர் வரத்து 2267 கன அடியாக உயர்வு!
காவிரியின் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2267 கன அடியாக அதிகரித்து இருக்கிறத…
குறுவை சாகுபடி|மேட்டூர் அணை திறப்பு|காவிரி தண்ணீர்|மயிலாடுதுறை வந்தடைந்தது!
78,000 ஹெக்டேர் குறுவை சாகுபடிக்கு பாசனம் அளிக்கும் வகையில் காவிரி நீர் மயிலாடுதுறையை வந்தடைந்துள்ளது. செவ்வாய்க்கிழமை திருவாலங்காடு அருகே நுழையும் இ…
காவிரி தண்ணீர் வெளியேற்றம்|குறுவை சாகுபடிக்கு நீர் வரவு|நாகை வந்தது காவிரி நீர்!
வெண்ணாறு பங்கீடுகள் காவிரி நதி நீரை நாகப்பட்டினத்திற்கு கொண்டு வருகின்றன. நாகை மாவட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதை விவசாயிகள் பாரம்பரிய பாடல் மற்றும் நடன…
மேட்டுர் அணை நீர்வரத்து குறைவு|டெல்டா பாசனத்திற்கு 11,000 கன அடி நீர் திறப்பு!
மேட்டூர் அணை நீர்வரத்து 126 கன அடியாக குறைந்து இருக்கிறது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் மேட்டூர் அணையின் நீர்வரத்து குற…
குறைந்து கொண்டே வருகிறது மேட்டூர் அணை நீர் இருப்பு!
மேட்டூர் அணையில் அணைக்கு வருகின்ற நீர்வரத்தைவிட நீர் திறப்பு அதிகமாக இருக்கும் காரணத்தினால் ஒவ்வொரு நாளும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் ச…
திடீரென அதிகரித்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து! விவசாயிகள் மகிழ்ச்சி!
மேட்டூர் அணையில் வரும் நீரின் அளவு 130 கன அடியாக அதிகரித்து இருக்கின்றது. இந்நீரின் வருகை விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நீர்வரத்து, நீர் இர…
Latest feeds
-
மானியத்தில் தீவனச்சோளம் கோ எப்.எஸ்-29 & வேலி மசால் மற்றும் தட்டைப்பயிறு விதைகள்- என்ன திட்டம்?
-
செய்திகள்
கரையை கடந்த டானா புயல்: தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
-
கால்நடை
நாடு முழுவதும் 16 வகையான கால்நடைகளை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்- எதற்காக தெரியுமா?
-
கால்நடை
கால்நடைகளை தாக்கும் நோய்களுக்கான மேலாண்மை முறை குறித்து நரிப்பள்ளியில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு பயிற்சி!
-
தோட்டக்கலை
Rooftop Garden: எந்த வகையான மாடித்தோட்டம் காய்கறி உற்பத்திக்கு ஏற்றது?