Agricultural News
News related to news
-
மாவட்டத்திற்கு ஒருவர்..1 லட்சம் ரொக்கப்பரிசு: நீர்நிலைப் பாதுகாவலர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "நீர்நிலைப் பாதுகாவலர் விருது" -க்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என தமிழக அரசின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…
-
சிறந்த அணை பராமரிப்பு விருதுக்கு தேர்வான 6 அணைகள் எது?
தமிழ்நாடு அரசு ஒரு குழுவினை அமைத்து சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட அணையினை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து அவ்வணையில் பணிபுரியும் பொறியாளர்களுக்கு ஊக்கத் தொகை சான்றிதழ் வழங்கி வருகிறது.…
-
cattle feed Azolla: அசோலா வளர்ப்புக்கு ஏற்ற சூழ்நிலைகள் என்ன?
கால்நடைகளுக்கான மாற்று வகை தீவனத்தில் சத்து மிகுந்ததும், எளிதில் உற்பத்தி செய்யக் கூடியதுமான அசோலா தண்ணீரில் மிதக்கக் கூடிய தாவரங்களில் பிரதான இடத்தை வகிக்கின்றது.…
-
Coriander cultivation: கொத்தமல்லி சாகுபடி தொழில்நுட்பமும் அறுவடை முறையும்
இலைகளுக்காகப் பயிரிடும்போது செடியை 30-40 நாட்களில் முழுவதுமாய் பிடுங்கி எடுக்க வேண்டும்.…
-
விவசாயிகளே.. வாழைத் தார்களை இப்படி பராமரித்தால் லாபம் நிச்சயம்!
வாழை சாகுபடியில் உலக அளவில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் சுமார் 10 லட்சம் ஹெக்டர் நிலப்பரப்பில் வாழை பயிரிடப்பட்டு, வருடத்திற்கு சுமார் 37 மில்லியன் மெட்ரிக்…
-
பலத்த அடி வாங்கிய எண்ணெய் வித்து பயிர்கள்: ஆறுதல் அளித்த கோதுமை
இந்த அதிகரிப்பு கோதுமை விளைவிப்பதற்கான சாதகமான வானிலை நிலவியதை பிரதிபலிக்கிறது. ஆதலால், கோதுமை சாகுபடியில் ஆர்வம் காட்டியுள்ளது புள்ளி விவரங்களின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.…
-
வேளாண் விஞ்ஞானிகள் நியமனத்தில் முறைகேடு செய்ததா ICAR?
புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் பதவிக்கான அத்தியாவசிய தகுதிகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.…
-
சூர்யா அறக்கட்டளை முன்னெடுப்பில் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்!
சூர்யா அறக்கட்டளையின் முக்கிய நோக்கங்களில் கல்விக்கான உரிமையை மேம்படுத்துதல், சுகாதார சேவைகளை விரிவுபடுத்துதல், இளைஞர்களின் தலைமைத்துவத்தை வளர்ப்பது, கிராமப்புற மற்றும் நகர்ப்புற சமூகங்களை மேம்படுத்துதல்.…
-
நெல் விவசாயிகளுக்கான சி.நாராயணசாமி நாயுடு விருது: யாரெல்லாம் விண்ணப்பிக்கத் தகுதி?
விவசாயி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் திருந்திய நெல் சாகுபடி செய்த முன்னோடி விவசாயியாக இருக்க வேண்டும்.…
-
சிறுதானியங்களில் புதிய இரகங்கள் சாகுபடி- தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு குட் நியூஸ்!
சிறுதானியங்களில் புதிய இரகங்கள் சாகுபடிக்கான செயல்விளக்கத் திட்டத்தில் இணைய விருப்பமுள்ள விவசாயிகள் தர்மபுரி மாவட்ட வேளாண் அறிவியல் மையத்தினை தொடர்புக்கொள்ளலாம்.…
-
கோமாரி நோய்க்கான தடுப்பூசி: கால்நடை விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுக்கோள்
கால் மற்றும் வாய் காணை (கோமாரி) நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ் 5-வது சுற்று தடுப்பூசி போடும் பணி நிறைவு பெற்றுள்ளது.…
-
ரபி பருவ பயிர்களுக்கான காப்பீடு- ஆட்சியர் விவசாயிகளுக்கு வேண்டுக்கோள்
இக்கருவியைப் பயன்படுத்தி விவசாய கிணறுகளில் அமைக்கப்பட்டுள்ள பம்ப்செட்டுகளை வீட்டில் இருந்தபடியும், வெளியூர்களில் இருந்தபடியும் இயக்கவும், நிறுத்தவும்முடியும்.…
-
மானியத்தில் கைப்பேசி மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவி
மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் தங்களுடைய பழைய திறன் குறைந்த மின்மோட்டார் பம்பு செட்டுகள் தொடர்ந்து பயன்படுத்துவதால் மின் நுகர்வு அதிகமாகி பயிருக்கு நீர் பாய்ச்சுவதற்கான நேரமும் அதிகரிக்கிறது.…
-
விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை!
MFOI 2024 விருது நிகழ்விற்கு ஏறத்தாழ 22,000 விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், லாபகரமான வேளாண் பணியினை மேற்கொள்ளும் 400-க்கும் அதிகமான விவசாயிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.…
-
இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்!
5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் இயற்கை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. 100- க்கும் மேற்பட்ட அரிய மருத்துவ மூலிகைகளை வளர்த்து வருகிறார்.…
-
டிசம்பர் இறுதி வரை பருவமழை- பயிர் பாதிப்பு குறித்து அமைச்சர் முக்கிய அறிவிப்பு
மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்கள் கண்காணித்து வருவாய் துறையுடன் இணைந்து 33 சதவீதத்திற்கு மேல் பயிர் பாதிப்பை கணக்கீடு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்…
-
வெளியானது BAHS 2024: நாட்டின் பால், முட்டை, இறைச்சி உற்பத்தி எவ்வளவு?
மாநில அளவில் ஆந்திரப் பிரதேசம் 17.85% பங்கைக் கொண்டு முட்டை உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா உள்ளன.…
-
வேளாண் துளிர் நிறுவனங்கள்: ரூபாய் 1.05 கோடி மானியம் வழங்கிய TNAU துணைவேந்தர்
வேளாண் துளிர் நிறுவனங்களுக்கான SAIP Cohort - II மற்றும் III ன் 19 மானியதாரர்களுக்கு ரூபாய்.1.05 கோடி வழங்கினார்.…
-
MFOI 2024: விவசாயிகளுக்கு வெறும் விருது வழங்கும் நிகழ்வா? எம்.சி.டொம்னிக் விளக்கம்
ஜக்கிய அரபு மற்றும் கென்யா போன்ற நாடுகளில் வேளாண் துறையில் தங்கள் முத்திரையை பதித்த விவசாயிகளும் இந்த அமர்வில் உரையாற்ற உள்ளனர்.…
-
வயது வாரியாக தென்னை மரங்களுக்கு காப்பீடு- ஆட்சியர் கொடுத்த அப்டேட் !
வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ப்ரீமியத் தொகையினை Agricultural Insurance Company of India Ltd, Chennai எடுத்து நில ஆவணங்களையும்…
Latest feeds
-
செய்திகள்
ஊட்டச்சத்து மற்றும் வருகைக்காக ஆண்டுதோறும் 26 லட்சம் MT உணவு தானியங்களை வழங்குவதற்காக, பள்ளி உணவுக்கான பொருள் செலவை அரசு 9.5% உயர்த்தியுள்ளது
-
செய்திகள்
கோவை வடக்கு பகுதி விளைநிலங்களில் காட்டுப்பன்றி பிரச்னை; தீர்வு கிடைக்காததால் விவசாயிகள் அதிருப்தி
-
செய்திகள்
விவசாயத்திற்கு உதவும் வேப்பம்புண்ணாக்கு உற்பத்தி மெதுார் வேளாண் கூட்டுறவு சங்கம் புதிய முயற்சி
-
செய்திகள்
இஸ்ரேல் மற்றும் இந்திய அமைச்சர் திடீர் சந்திப்பு? எங்கு நடந்தது? எதற்கு நடத்தது?
-
செய்திகள்
தஞ்சாவூர் மாவட்டத்தில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்