Animal Husbandary
-
முயல் பண்ணை நடத்துபவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்குத்தான்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி ஆராய்ச்சி மையம் - நுண்ணுயிரி தடுப்பூசி கால்நடை நலக்கல்வி மையத்தின் சார்பில் ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்வாக முயல்…
-
கறவை பசுவின் மலட்டுத் தன்மைக்கு தீர்வு- திருச்சி கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு
28.08.2023 அன்று (நாளை) காலை 8.30 மணி முதல் திருச்சிராப்பள்ளி மாவட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம், சிறுகளப்பூர் கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.…
-
SBI Livestock Scheme: கால்நடை வளர்ப்புக்கு கடன் வாங்குவது எப்படி?
இந்தியாவின் முன்னணி வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) தனிநபர்களுக்கு கால்நடை வளர்ப்பிற்கான கடன்களை எவ்வாறு வழங்குகிறது என்பதை இப்பகுதியில் காணலாம்.…
-
மீனவர்கள் மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு!
சேலம் மாவட்டத்தில் உள்ள உள்நாட்டு மீனவர்கள் 50% மானியத்தில் மீன்பிடி உபகரணங்கள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.…
-
தேசிய விலங்கு பசுவா? ஒன்றிய அமைச்சர் தந்த விளக்கம்
பசுவை தேசிய விலங்காக அறிவிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என்றும், நமது நாட்டின் தேசிய விலங்காக புலி தான் தொடரும் என்றும் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர்…
-
பசு மாட்டினை பராமரிக்க குறைந்த வட்டியில் கடன்- ஆட்சியர் அறிவிப்பு
கால்நடை வளர்ப்போர் தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் உழவர் கடன் அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., தகவல் தெரிவித்துள்ளார்.…
-
கால்நடைகளுக்கான தீவன பயிர்கள் சாகுபடி செய்வது குறித்து இலவச பயிற்சி
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நிதியுதவியுடன் கால்நடைகளுக்கான தீவனப்பயிர்கள் சாகுபடி மற்றும் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த இலவசப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.…
-
இந்த 6 தகுதி போதும்- 50 % மானியத்தில் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க!
நாட்டுக்கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 எண்ணிக்கை) நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட…
-
உலகின் மிக அருவருப்பான நாய் பட்டத்தை வென்றது ஸ்கூட்டர்!
ஜூன் 23 அன்று, கலிபோர்னியாவின் பெடலுமாவில் நடந்த 2023-ஆம் ஆண்டின் உலகின் மிக அருவருப்பான நாய் போட்டியில் 7 வயது முடி இல்லாத சைனீஸ் க்ரெஸ்டட் நாய்க்குட்டியான…
-
கால்நடை வளர்ப்போர் கவனத்திற்கு- நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில், கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு "சிறப்பு மெகா கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்” நடத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், புருசெல்லோசிஸ்…
-
புரூசெல்லோசிஸ் 2-வது தவணை தடுப்பூசி- கால்நடை விவசாயிகளுக்கு அழைப்பு!
தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கான 2-வது தவணை புரூசெல்லோசிஸ் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்.,இ.ஆ.ப.,…
-
முடிவுக்கு வந்த மீன்பிடித் தடைக்காலம்- மீன்களின் விலை குறையுமா?
மீன்பிடி தடைக்காலம் முடிந்த நிலையில் 61 நாள் இடைவெளிக்குப் பிறகு ஆயிரக்கணக்கான மீனவர்கள் கடலுக்குச் சென்றதால், கடலோர டெல்டா பகுதியின் கரையோரங்கள் இன்று அதிக உற்சாகத்துடனும், கொண்டாட்டம்…
-
பால் உற்பத்தி விவசாயிகளுக்கு காப்பீட்டு பிரிமீயத்தில் 50 சதவீத மானியம்!
பால் உற்பத்தி செலவைக் குறைக்க ஆவின் திட்டமிட்டுள்ள நிலையில், ஆவின் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு எட்டு முதல் ஒன்பது லட்சம் லிட்டர்கள் வரை குறைந்துள்ளது, இதனால்…
-
ரயிலில் செல்லப்பிராணியை அழைத்து செல்ல புதிய விதி- IRCTC தகவல்
தங்களுடைய வளர்ப்பு செல்லப்பிராணிகளான நாய் அல்லது பூனையை எங்கு சென்றாலும் பயணிகள் அழைத்துச் செல்லலாம் என்ற புதிய விதிமுறையை ரயில்வே அமைச்சகம் அறிமுகப்படுத்த உள்ளது. IRCTC மூலம்…
-
ஆடு வளர்ப்பு தொழில்முனைவோர் பயிற்சி முகாம்: 50% மானியமும் வழங்கப்படுகிறது
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் 50%…
-
மீன் தொட்டியில் இந்த மீனெல்லாம் வளர்க்க ஆசைப்படாதீங்க.. அவ்வளவும் ஆபத்து!
நம்மில் பலருக்கு தங்களது அன்றாட வேலைகளுக்கு நடுவில் மொட்டமாடியில் தோட்டப்பயிர்களை பயிரிட்டு வளர்ப்பது, செல்ல பிராணிகளை பராமரிப்பது போல் வீட்டில் மீன் தொட்டியில் மீன்களை வளர்ப்பதில் விருப்பம்…
-
Aavin: தமிழக பால் விவசாயிகளுக்கு 2 லட்சம் ஜெர்சி பசுக்கள் வழங்க முடிவு!
தமிழக பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஆவின் பால் சுரக்க 2 லட்சம் ஜெர்சி பசுக்கள் வழங்கப்பட உள்ளது. ஆவின் பால் கொள்முதல் 37.38 லட்சமாக இருந்த…
-
காட்டுப்பூனையை கொல்லும் குழந்தைகளுக்கு பரிசு- எதிர்ப்புகளால் போட்டி ரத்து!
நியூசிலாந்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அதிக காட்டுப் பூனைகளை கொன்றால் பரிசு வழங்கப்பட்டும் என போட்டிக்குழு அறிவித்த நிலையில், அந்நாட்டு விலங்குகள் வதை தடுப்பு சங்கம் கண்டனம்…
-
தமிழகத்தில் ஆடு, செம்மறி ஆடுகள் ரூ. 5 கோடிக்கு விற்பனை!
செஞ்சி வாராந்திர மாட்டுச்சந்தையில் ஆடு, செம்மறி ஆடு விற்பனை மூலம் 4 மணி நேரத்தில் 5 கோடி ரூபாய் அமோகமாக கிடைத்துள்ளது. தொற்றுநோய்க்குப் பிறகு மொத்த சந்தை…
-
கொளுத்தும் வெயிலால் கோழிகளுக்கு வரும் பாதிப்புகளை தடுப்பது எப்படி?
கோடையின் வெப்பத்தில் இருந்து நாட்டுக்கோழிகளில் இறப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதனை தவிர்க்க, நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடும் பண்ணை தொழில்முனைவோர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்...…
Latest feeds
-
மற்றவை
தொடர்ந்து 1 வாரத்திற்கு மழை- இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
வாழ்வும் நலமும்
pazhaya soru: பழைய சோற்றில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?
-
செய்திகள்
15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு- மீனவர்களுக்கும் வானிலை மையம் எச்சரிக்கை!
-
கால்நடை
Rabbit Farming: முயல் ஒருநாளைக்கு இவ்வளவு தண்ணீர் குடிக்குமா?
-
செய்திகள்
TN ePass- நீலகிரி மற்றும் கொடைக்கானல் போறீங்களா? வந்தாச்சு புது ரூல்!